சட்டமன்றத்துல யார் மேன் ஆப் தி மேட்ச்.. யார் டக் அவுட்டுன்னு இளைஞர்கள் பேசுறாங்க.. அந்த அளவுக்கு சட்டமன்றம் ஐபிஎல் மேட்ச் மாதிரி பிரபலம் ஆயிருச்சு.. இதுக்கு ஒரே காரணம் விஜய்…

  பாமரர் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் சட்டமன்ற நிகழ்ச்சியை லைவ்ல்ல பாக்குறாங்க.. எப்படிப்பா இந்த மேஜிக் நடந்துச்சு.. நமக்கு தெரிஞ்சு 50 வருஷமா இளைஞர்கள் சட்டசபையில்

ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் கரப்பான்பூச்சி புகுந்த நாடும் உருப்படாது… போராடுகிற எவனாவது ஒருத்தன் இந்தியாவை அமெரிக்கா போல் வல்லரசாக்குவோம்.. சீனா போல் வலிமையான நாடாக்குவோம்.. ஜப்பான் போல் தொழில் நாடாக்குவோம் என்று பேசுகிறானா? இலங்கை போல், வங்கதேசம் போல், நேபாளம் போல் சீரழிப்போம் என்கிறான்.. இதில் இருந்து அவன் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்திய இளைஞர்களே..

டெல்லியில் தற்பொழுது அரங்கேறி வரும் தொடர் போராட்டங்களை உற்றுநோக்கும்போது, கலந்துகொள்ளும் நபர்களின் உண்மையான உள்நோக்கம் என்னவென்பது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தியாவை அமெரிக்கா அல்லது சீனா போன்ற