மீண்டும் தலை தூக்கிய விலை உயர்வு!…நாளைக்கு குறையுமா?…

0
132
Gold
Gold

சென்னையில் விற்கப்படும் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஏறுமுகத்திற்கு சென்று விட்டது. இந்த மாதம் முழுவதும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம். ஒரு நாள் உயர்வு, ஒரு நாள் இறக்கம் என முன் எப்போதும் இல்லாத அளவிலான மாற்றம் தென்பட்டு வருகிறது இப்போது.

நேற்று ஒரு கிராம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஆறாயிரத்து நானூற்றி முப்பத்தி ஐந்தாக (ரூ. 6435/-) இருந்தது. ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஒன்றாயிரத்து நானூற்றி என்பது (ரூ. 51,480/-) ரூபாயாக இருந்து வந்தது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு என்பத்தி ஒன்பது ரூபாயாக (ரூ. 89/-) இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது (ரூ.89,000/-).

Silver
Silver

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மிகப்பெரிய இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, அதன் பின்னர் ஏறுமுகத்திற்கும் சென்றது. இந்நிலையில் நேற்றை விட இன்று கிராமிற்கு முப்பத்தி ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது (ரூ.35/-), இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ஆறாயிரத்து நானூற்றி எழுபதாக உள்ளது (ரூ. 6470/-). இந்த விலை உயர்வு ஒரு சவரனின் விலையை ஐம்பத்தி ஓறாயிரத்து எழனூற்றி அறுபது ரூபாயில்(ரூ.51,760/-) நிறுத்தியுள்ளது.

வெள்ளியும் நேற்றை விட இன்று கிராமிற்கு இருபது காசுகள் (20 காசுகள்) உயர்ந்து தொன்னூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.91/-) விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி இரண்டாயிரம் ரூபாய் நேற்றை விட உயர்ந்து இன்று தொன்னூற்றி ஓராயிரம் (ரூ.91,000/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here