‘எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அப்படித் தான் நம் உடலில் தலை மிகவும் முக்கியமான உறுப்பு. இங்கு ஒரு சின்ன வியாதி வந்தாலும் உடலே சோர்வடைந்து விடும். நம் உடலின் ஐம்புலன்களும் அங்கு தான்...
நம் உடலினை உறுதிப்படுத்த நம் முன்னோர்கள் பல எளிய வழிகளை நமக்கு சொல்லித் தந்து சென்றுள்ளார்கள். அவ்வழியில் நடந்தாலே போதும். நோயற்ற வாழ்வை வாழ்ந்து விடலாம். அப்படி அவர்கள் சொன்ன ஒரு வழி தான் யோகாசனம்....
இந்த வெயில் காலத்தில் தக்காளி விலை அனைத்து மாநிலங்களிலும் வானளவிற்கு உயர்ந்து வருகிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.200க்கு விற்கப்படுகிறது. இன்னும் சில மாநிலங்களில் ரூ.250க்கும் கூட விற்பனையாகிறது. தக்காளி மட்டுமல்லாமல் அனைத்து...
சர்க்கரை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களில் ஒன்றாகும். இதனை நாம் தொடர்ந்து சாப்பிடுவதனால் நமக்கு பல தீங்கு விளைவிக்ககூடிய நோய்களும் அதனால் நமது உடலுக்கு பெரிய இழப்பும் ஏற்படுகிறது. 70%க்கு மேலான பதப்படுத்தப்பட்ட உணவுகள்...
இந்த காலத்தில் மொபைல் பார்க்காதவர்கள் என எவருமே கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே மொபைல் உபயோகப்படுத்துகின்றனர். சிலர் தங்களது வேலைக்காக கணினி மற்றும் லேப்டாப் என பலவற்றை உபயோபடுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில்...
கொல்லாம்பழத்துக்கு மற்றொரு பெயர் முந்திரிப்பழம். இது பிரேசிலில் இருந்து வந்த பழம். இந்தியாவில் கோவா கடற்கரையில் தான் முதலில் பயிரிட்டனர். கடல் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் பருப்பு மிகவும் சுவையாக இருக்கும். முந்திரி...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அப்படிப்பட்ட முக அழகிற்கு கூந்தல் ஒரு முக்கியமான காரணம். அத்தகைய முடியை பராமரிப்பது சாதாரண விஷயம் அல்ல. நமது சுற்றுசூழல், மன அழுத்தம், உணவு பழக்க வழக்கங்கள் என பல்வேறு...