தேசிய சுகாதாரப்பணி துறையில் ஈடுபட ஆசையா? அப்டீனா இங்கே அப்ளை பண்ணுங்க

தேசிய சுகாதாரப்பணி துறையானது திருவண்ணாமலையில் தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு: பதவியின் பெயர் டேட்டா மேனேஜர் காலியிடம்:

படிச்சிட்டு வேலை இல்லையேன்னு கவலைப்படுபவரா நீங்கள்? இதைப் படிங்க முதல்ல…!

நிறைய படிச்சும் வேலை இல்லையேன்னு கவலைப்படுறவங்களைப் பார்த்திருப்போம். எல்லாத்துக்கும் நேரம், காலம் வரணும்… அப்போதான் வேலையும் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு ஒரு மூலைல போய் உட்கார்ந்துரக் கூடாது. சிலர்

இந்து சமய அறநிலையத்துறையில் அரிய பணிவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஓதுவார் பதவிக்கான காலிப்பணியிடம் அறிவித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: காலிப்பணியிடம்: 1 கல்வித்தகுதி

cognizent1

காக்னிசெண்ட்(Cognizent) நிறுவனம் 3500 ஊழியர்களை வெளியேற்ற காரணம் என்ன?..

இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ்(AI) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரும் காலங்களில் இதன் பங்கு உலகளாவிய அளவில் மிக பெரிய

whatsapp

புது பிரைவசி அம்சங்கள், நேவிகேஷன் பார் – விரைவில் வெளியாகும் அசத்தலான வாட்ஸ்அப் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்களின் அழைப்புகளை சைலன்ஸ் செய்வது,

vodaphone

பயனர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா – உடனே பெறுவது எப்படி?

இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் டெலிகாம் சந்தையில்

irregular menstrual cycle

ஒழுங்கற்ற மாதவிடாயால் கஷ்டபடுறீங்களா?..அப்போ இத ஃபாலோ பண்ணுங்க..

ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது தற்போது பல பெண்களின் பிரச்சினையாக உள்ளது. இந்த காலத்து உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் போன்றவைகளாலும் பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்

மாத வருவாய் தரும் பொன்னான திட்டத்தில் இப்பவே சேருங்க… வயதான காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பு

இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால்

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்… திருக்கோவிலில் வேலை…!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்து

pradhan mantri jan dhan yojana1

வங்கி கணக்கில் பணமே இல்லாமல் 10000 வரை எடுக்கலாம்.. அதென்ன திட்டம்னு பார்ப்போமா?

இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு வங்கிகளை பற்றிய தகவல்கள் சென்றடைவதில்லை. வங்கிகணக்கு இல்லாமல் பல பேர் இந்தியாவில் உள்ளனர். அப்படிபட்டவைகளுக்கென 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி