cyclon

தூத்துக்குடி, நெல்லையில் 30 மணி நேரத்தைத் தாண்டிய அடைமழை..’டிட்வா’ புயலால் கடும் குளிர்!

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அடைமழை; புயல் நகர்ந்த பின்னரே மழை குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல். தூத்துக்குடி,

cyclone ditwah

வலுப்பெற்று நகரும் டிட்வா புயல்.. கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..

டிட்வா புயல் இலங்கையில் இருந்து 7 கிலோமீட்டர் வேகத்திலல் இந்தியாவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. இது வருகிற முப்பதாம் தேதி வட தமிழகம் பகுதியை அடையக் கூடும்

Cyclone Ditwah

உருவானது டிட்வா புயல்.. கனமழை அப்டேட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..

இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதற்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ

Rain

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு… இழப்பீடு தொகை அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே ஜூலை 30ந் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படை

அடுத்த 3 நாட்கள்…. யாரும் வீட்டை விட்டு வெளியில வராதீங்க… முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற மாநிலம் முதல்வர் தெரிவித்து

டெல்லி முடிஞ்ச்சு… மும்பையை காலி பண்ணிய மழை… 6 மணி நேரத்தில் 300 மிமீ…

சமீபகாலமாகவே உலகம் முழுவதிலும் மழையின் அளவு மிக அதிகமாகவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது. பெங்களூரை தாண்டி டெல்லியை காலி

கொட்டி தீர்த்த கனமழை… குளு குளுவென மாறிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்…!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் தற்போது சூழல் குளிர்ச்சியாக மாறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை

88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்

டெல்லியில் கடந்த சில மணிநேரங்களாகவே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.  வெள்ளிக்கிழமை அதிகாலை

rain

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை!.. விமான சேவை பாதிப்பு…

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை