மகளிர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்வு!.. முக ஸ்டாலின் அறிவிப்பு..
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவி தொகையாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவி தொகையாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவி தொகையாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு கொடுக்கும் என திமுக சொன்னது. அதே
தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதந்தோரும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தது.
பரபரப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிப்பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை பரிசளித்த அந்த தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர்
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்