போராட்டத்தில் கல் எறிந்து, தீக்கிரைக்கியாக்கி, வன்முறையில் இறங்கியவர்கள் கரப்பான்பூச்சிகள் கிடையாது.. அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.. அவங்களுக்காக நான் சப்போர்ட்டுக்கு வரமாட்டோம்.. கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி அறிவிப்பு.. போராட்டம் என்ற பெயரில் புகுந்த அந்நிய நாட்டு கைக்கூலிகள் எல்லாரும் சிக்க போறாங்க.. கல்லு எரிஞ்சாவன் எல்லாம் கதறல் பண்ண போறானுக
போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துக்களைத் தீக்கிரையாக்கி, கலவரத்தில் ஈடுபட்டுத் தீவிரம் காட்டியவர்கள் எப்போதுமே அப்பாவிப் போராளிகளாக இருக்க முடியாது. ஜனநாயக வழியில் போராடுவதற்கும், வன்முறையைக்