கருணாநிதி பல வருடங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தபோதிலும் கட்சி உடையவில்லை.. பல தோல்விகளை சந்தித்தபோதிலும் ஒரு இரண்டாம் கட்ட தலைவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. வைகோ மட்டும் விதிவிலக்கு.. ஆனால் இன்று ஈபிஎஸ் மீது இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் அதிருப்தி.. கட்சியே பிளவுபடும் ஆபத்து.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் தலைவிதி என்ன ஆகப்போகிறதோ?
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்த சோதனைகளும், அதிலிருந்து அக்கட்சி மீண்டு வந்த விதமும் இன்றைய அரசியல் சூழலுக்கு ஒரு மிகச்சிறந்த பாடமாகும். 1972-ல்