60 வருஷமா என்ன தான் ஆட்சி செஞ்சீங்க… மின்சாரத்தையே பார்க்காத ஒரு கிராமம், அதுவும் மதுரை பக்கத்துல இருந்ததை இத்தனை வருடம் அரசியல்வாதிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை.. தவெக அரசு வந்து தான் இப்ப மின்கம்பம் நட்டிருக்கு.. உலகம் டிஜிட்டல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு.. இங்க என்னடான்னா இப்ப தான் கரண்ட் கொடுத்திருக்கோம்.. தமிழ்நாட்டை எவ்வளவு வருசம் பின்னோக்கி வச்சிருக்காங்க ரெண்டு திராவிட கட்சிகளும்…

தொழில்நுட்பமும் டிஜிட்டல் மினுமினுப்புகளும் உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த 2026 ஆம் ஆண்டிலும், மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா என்றால், ஆம்

கிரீன் எனர்ஜி, சோலார்னு சொல்லி ஒரு கிலோவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரைக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ கறந்தீங்களே… இப்போ அந்த ‘பிள்ளையார்’ பிரமுகர் சிக்குனா, பின்னாடி இருக்குற சபரீசனுக்கு மொத்தமா எண்ட் கார்டுதான்! அறிவாலயத்துக்கு இப்போ எடுக்குற உதறல்… கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சுன்றதுக்கான சிக்னல்!

தமிழக அரசியல் களத்தில் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் அணுகுண்டாக வெடித்துள்ளது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்

கரண்ட் கட்’டுன்னு சொல்ல தெரியுதுல்ல.. அதான் TANGEDCO கன்ஸ்யூமர் நம்பர் கேட்குறாங்கல்ல.. எவனாவது சொல்றானா? உங்க திருட்டுத்தனம், பிராடுத்தனம், கரண்ட் இல்லைங்கிற வதந்தி எல்லாம் நம்புறதுக்கு இது ஒன்னும் திராவிட மாடல் ஆட்சியில்லை.. ஃபேக் அக்கவுண்ட்ல்ல வந்து கரண்ட் இல்லைன்னு கத்தாம, உண்மையா கன்ஸ்யூமர் நம்பர் சொல்லு, அதுக்கு அப்புறம் தான் ஆட்டம் ஆரம்பம் ஆகும்…

தமிழக மின்சாரத் துறையின் அதாவது TANGEDCOவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் சமீபகாலமாக அரங்கேறி வரும் சில நிகழ்வுகள், தற்போதைய தவெக அரசின் மீது திட்டமிட்டு பரப்பப்படும்