6 கோடி பேரில் ஒருத்தருக்கு தான் முதல்வராகும் அதிர்ஷ்டம் இருக்குது.. அந்த பவரை வச்சு 6 கோடி பேரின் மனசையும் அள்ளிரலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி இருந்த முதல்வர்கள் எல்லாம் பணம் பணம்ன்னு அலைஞ்சதனால மக்கள் மனசுல நிற்கலை.. இப்போ விஜய் செய்றதுல பாதி செய்திருந்தால் கூட ஸ்டாலினை தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. ஆனால் லஞ்சம், ஊழல், வாரிசு, திமிர் பேச்சு ஆகியவற்றால் தோத்தாங்க.. பதவிங்கிறது மக்களுக்கு சேவை செய்ய கொடுத்த வாய்ப்புங்கிறதை காமராஜருக்கு பிறகு யாருமே உணரலை..
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆறு கோடி வாக்காளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், அதில் ஒருவருக்கு மட்டும்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அமரும் மாபெரும் வரலாற்று வாய்ப்பும்