kamarajar

6 கோடி பேரில் ஒருத்தருக்கு தான் முதல்வராகும் அதிர்ஷ்டம் இருக்குது.. அந்த பவரை வச்சு 6 கோடி பேரின் மனசையும் அள்ளிரலாம்.. ஆனால் இதுக்கு முன்னாடி இருந்த முதல்வர்கள் எல்லாம் பணம் பணம்ன்னு அலைஞ்சதனால மக்கள் மனசுல நிற்கலை.. இப்போ விஜய் செய்றதுல பாதி செய்திருந்தால் கூட ஸ்டாலினை தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. ஆனால் லஞ்சம், ஊழல், வாரிசு, திமிர் பேச்சு ஆகியவற்றால் தோத்தாங்க.. பதவிங்கிறது மக்களுக்கு சேவை செய்ய கொடுத்த வாய்ப்புங்கிறதை காமராஜருக்கு பிறகு யாருமே உணரலை..

தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆறு கோடி வாக்காளர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், அதில் ஒருவருக்கு மட்டும்தான் மாநிலத்தின் முதலமைச்சராக அமரும் மாபெரும் வரலாற்று வாய்ப்பும்

காமராஜர் மாதிரி நேர்மையான அரசியல் மட்டும் பத்தாது.. ஜெயலலிதா மாதிரி அதிரடி அரசியலும் பண்ணனும்.. கருணாநிதியையே புடிச்சு ஜெயில்ல போட்டவங்க ஜெயலலிதா.. தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணி உள்ளே வையுங்க சிஎம் விஜய் சார்.. குறிப்பாக மக்கள் பணத்தை கொள்ளையடிச்ச அரசியல்வாதிங்க மேல கேஸ் போடுங்க.. அந்த கேஸ் வருடக்கணக்கில் இழுக்காம அதிகபட்சம் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வரும்படி வழக்கை நடத்துனுங்க.. மக்கள் காசை தொட்டவங்க ஒருத்தர் கூட வெளியே இருக்கக்கூடாது.. இந்த அதிரடி அரசியல் தான் உங்களை ரொம்ப நாளைக்கு முதல்வர் சீட்ல உட்கார வைக்கும்..

அரசியல் களத்தில் நேர்மையும் தூய்மையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான ஆபரணங்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையும், தூய்மையான அணுகுமுறையும்,