பத்தாம் வகுப்பா? மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் வேலை… இன்டர்வியூ போறீங்களா..?!

இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பா என யாரும் அச்சப்படத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்தக் கல்வித்தகுதி இருந்தால் போதும். நாங்க வேலை தருகிறோம் என போட்டிப் போட்டுக்

எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை… சூப்பர் சம்பளம்…!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் (HCL) நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் இதர பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான மொத்த

பத்தாம் வகுப்பு முடித்தால் போதும்…. இந்திய ராணுவத்தில் வேலை காத்திருக்கு…!

இந்திய ராணுவத்தில் சிவிலியன் சுவிட்ச் போர்டு ஆபரேட்டர் பதவிக்கு 56 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு: வயதுத்தகுதி 18 முதல் 25

மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் வேலை…! நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஓஎன்ஜிசி (ONGC). அதாவது எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation Limited). இது

BEL

பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை…! நேர்காணல் மட்டும் தான்… தவற விடாதீங்க பாஸ்…!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் (BEL) காசியாபாத் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது முனனணி நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம். இது ஒரு

டிகிரி படித்தவர்களா நீங்கள்? உங்களுக்கு வங்கியில் வேலை…!

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் சிங்களில் விண்டோ ஆபரேட்டர் ஏ பிரிவில் கிளார்க் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 11. இதற்கான கல்வித்தகுதியாக

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ராணுவ வேலை

ராணுவ சேவை கார்ப்ஸ் மையம் (தெற்கு) டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் 236. பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சியில் வேலை வாய்ப்பு…. எம்எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் ஜெயிலருக்கான காலிப்பணியிடங்களை நிரப்புகிறது. இது தமிழ்நாடு சிறைச்சாலையின் துணைப்பணி என்பது குறிப்பிடத்தக்கது. இளநிலை

ஆவின் நிறுவனத்தில் தற்காலிக பணி…! கை நிறைய சம்பளம்..!

பொதுவாக தற்காலிக பணி என்றாலே பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் கைநிறைய சம்பளம் கிடைத்தால் விடவும் மாட்டார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் பால்