tasmac

சட்டம் போடுறது பெரிசில்ல, அதை சரியா அமல்படுத்தனும்.. 21 வயசுக்கு கீழே உள்ளவங்களுக்கு சரக்கு தரக்கூடாதுன்னு சட்டம் இருந்தா போதுமா? 2003-ல போட்ட சட்டம், 2026-ல தான் கண்ணு முழிக்குதா? தூங்குற சட்டத்தை தட்டி எழுப்பறது தான் பெரிசு.. ற பையனை தடுத்து நிறுத்துறதுல தான் கெத்து.. சட்டம் புத்தகத்துல இருந்தா போதாது, சாராய கடை வாசல்ல நிக்கணும்

தமிழகத்தில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் சமீபத்திய சுற்றறிக்கை, பொதுமக்களிடையே ஒருவித குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது புதிய விதியா அல்லது

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்ல… ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாயாவதி பேட்டி…!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை எனவும், அதனை பராமரிக்க முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்திருக்கின்றார். சென்னையில்

நீதிபதியாக அல்ல, ஒரு சகோதரியாக சொல்கிறேன்… வேறு இடத்தை கூறுங்கள்… நீதிபதி வேண்டுகோள்…!

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேறு இடத்தை கூறுங்கள் என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த