money

அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்புறவங்க உண்டி மணியில தான் அனுப்புவாங்க.. ஊழல் பணம் அப்படித்தான் வெளியே வந்து வெள்ளையா மாறும்.. ஆனால் இன்னிக்கு உண்டி மணி டிரான்ஸ்பர் என்ற பேச்சே இல்லை.. ஊழல் பணமே தமிழ்நாட்டுல இல்லைன்னு உண்டி மணி வாங்குறவனே சொல்றான்.. ஒரு மாசத்துல தமிழ்நாடு எப்படி மாறிடுச்சு பாத்தீங்களா?

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான அதிரடி நடவடிக்கைகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வளைகுடா

ஓட்டுக்கு பணம் வாங்குவது கேவலம் என நினைத்தது அந்த காலம்.. ஓட்டுக்கு பணம் வேண்டும் என போராடி வாங்குவது இந்த காலம்.. 1000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை பட்டுவாடா.. தங்க நாணயம், வெள்ளி கொலுசு, QR Code உடன் டோக்கன்.. ஜனநாயக கேலிக்கூத்து தான் இந்த தேர்தல்..!

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன்சொன்னிராத ஒரு கருப்பு பக்கமாக, இந்த தேர்தலில் ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக

இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத அநியாயம்.. ஒரு ஓட்டுக்கு ரூ.25000 லஞ்சம்.. ஜூனியர் விகடனின் அதிர்ச்சி கட்டுரை.. அப்பாவிகளை பிடிக்கும் பறக்கும் படை, அட்டூழியங்களை வேடிக்கை பார்க்கின்றதா? பொதுமக்கள் ஆவேசம்..!

தமிழகத் தேர்தல் களத்தில் ஜனநாயகத்தை சீரழிக்கும் பண பட்டுவாடா புதிய உச்சங்களை தொட்டுள்ளதாக ‘ஜூனியர் விகடன்’ இதழ் வெளியிட்டுள்ள புலனாய்வு கட்டுரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1950-களில்

கருத்துக்கணிப்பு எடுக்கும் எல்லா நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.. யார் அதிகமா காசு கொடுக்குறாங்களோ, அவங்களுக்கு சாதகமாகத்தான் கருத்துக்கணிப்பு முடிவு வரும். மக்களை திசை திருப்பவும், குழப்பவும் மட்டுமே கருத்துக்கணிப்பு.. 1 நிறுவனம் எடுக்கும் கருத்துக்கணிப்பு 10 நிறுவனங்களுக்கு விற்கப்படும்.. அந்த நிறுவனங்கள் சில மாற்றங்களை செய்து வெளியிடும்.. இதுதான் கருத்துக்கணிப்பில் லட்சணம்..!

தேர்தல் காலங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஜனநாயகத்தின் குரலாக அல்லாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக உத்தியாகவே மாறிவிட்டன என்ற விமர்சனம் இன்று வலுவாக எழுந்துள்ளது. ஒவ்வொரு

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்… காச வாங்கிட்டு காதலருடன் கம்பி நீட்டிய மனைவிகள்… விசாரணையில் அதிர்ச்சி…!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையான 40 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணமான பெண்கள் காதலர்களுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்