கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இவர் 8 மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியை...
தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி...
இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும் கலாச்சாரமும் உருவாகி விட்டது. அதை விட அதிர்ச்சியாக...
யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற பாலியல் குற்றங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்வதுண்டு. இது...