5 வருஷ திமுக ஆட்சியில் அமைதியா இருந்துட்டு இப்ப என்ன திடீர்ன்னு நீட் தேர்வுக்கு எதிரா வாகன பிரச்சாரம்.. திக போராட்டத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. உங்களுக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியே போராடுவதாக இருந்தால் பெரியார் திடலில் போய் போராடுங்கள்.. உள்ளரங்கில் உங்க இஷ்டத்துக்கு பேசிக்கோங்க.. நடுரோட்டில் வாகன பிரச்சாரம் எல்லாம் பண்ணக்கூடாது.. மக்கள் சிரமப்படுவாங்க..

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் என்பது மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மிக முக்கியமான தேசிய மற்றும் மாநிலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. திமுக

2,60,00,00,00,000 ரூபாய்.. இது எவ்வளவுன்னு தெரியுதா? 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்.. நீட் தேர்வு வந்ததால் மெடிக்கல் காலேஜ் ஓனர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் தான் இது.. இப்ப தெரியுதா ஏன் நீட் வேணாம்ன்னு அரசியல் கட்சிகள் எல்லாம் கொடி பிடிக்குதுன்னு.. மாணவர்கள் நலமும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை.. நீட் வந்ததால சம்பாதிக்க முடியலை.. அந்த வயித்தெரிச்சல்ல செய்ற சதி தான் நீட் ஒழிப்பு கோஷம்… மாணவர்களே சுதாரித்து கொள்ளுங்கள்…

நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியில் அரசியல் குடும்பங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி உரிமையாளர்கள் சந்தித்துள்ள மிகப்பெரிய நிதி இழப்புகள் குறித்த பகிரங்கத் தகவல்கள் தற்போது சமூக

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்.. மசோதாவை தாக்கல் செய்தது திமுகவின் அமைச்சர்.. இன்று நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதும் காங்கிரஸ், திமுக தான்.. மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைப்பா? யாரை ஏமாற்ற இந்த நீலிக்கண்ணீர்.. 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது இல்லாத அக்கறை இப்போது திடீரென எங்கிருந்து வந்தது?

இந்தியாவில் மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியும், அன்றைய மத்தியக் காங்கிரஸ் கூட்டணி அரசும் தான்

நீட் வினாத்தாள் கசியவிட்டவர் கைது செய்யப்பட்டார்.. வினாத்தாளை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதற்கு மேல் என்ன வேண்டும்? தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாளை கசியவிட்டாரா? அல்லது அவரது அலுவலகத்திலோ, குடும்பத்தில் உள்ளவர்கள் கசியவிட்டார்களா? அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டால் நீட் தேர்வு விவகாரம் முடிந்துவிடுமா? காரணமே இல்லாமல் போராடும் கரப்பான்பூச்சிகள்…

நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தேவையற்ற அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது.

டெல்லியில் இப்போது போராடும் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை.. நீட் தேர்வில் வினாத்தாள் கசியாமல் நடத்துங்கள் என்று தான் போராடுகிறார்கள்.. ஆனால் தமிழ்நாடு நீட் வேண்டாம் என கூறும் மாநிலம்.. இதற்கு எந்த மாநிலமும் ஒத்துழைப்பு வழங்காது.. அதுமட்டுமின்றி நீட்டை பத்தி பேசி பேசி 5 வருஷமா அரசியல் செய்த கட்சி இப்போது நீட்டுக்கு எதிராக போராடுகிறேன் என்று வந்தால் யார் நம்புவார்கள்…

டெல்லியில் தற்பொழுது நீட் தேர்வை எதிர்த்துப் போராடி வரும் மாணவர்களின் கோரிக்கை என்பது ஒட்டுமொத்தமாகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது அல்ல, மாறாக வினாத்தாள் கசிவு

NEET

நீட் தேர்வு என்பது ஒரு சமூக பிரச்சனை அல்ல.. எல்லா தேர்வு போல அதுவும் ஒரு தேர்வு அவ்வளவு தான்.. அதற்காக இத்தனை கட்சிகள் ஒன்று சேருகிறது என்றால் வேறு பிரச்சனையே இந்த ஆட்சியில் இல்லை என்று தான் அர்த்தம்.. டூப்ளிகேட் ஜென்சி கூட்டத்தை வைத்து திமுக நடத்தும் காமெடி போராட்டத்தை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. இது அல்ல திமுகவின் அரசியல்.. இப்படியே போனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாமல் போகும்.. அல்லது அந்த இடத்தை அண்ணாமலை பிடித்துவிடுவார்…

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் களத்தில் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் ஒருமுறை கையிலெடுக்கப்பட்டுப் பெரிய அளவிலான விவாதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், நீட் தேர்வு என்பது ஏதோ

மாணவர்கள் போராடியது வரை சரியான திசையில் சென்ற நீட் போராட்டம், அரசியல்வாதிகள் ஊடுருவியது திசை மாறிவிட்டது.. சமூக விரோதிகள் உள்ளே புகுந்து ஆர்ட்டிகிள் 371, விஜய் எதிர்ப்பு என பேசி போராட்டத்தை நீர்த்து போக வைத்துவிட்டார்கள்.. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற ஒரே காரணம் அதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படவில்லை.. அதேபோல் இந்த போராட்டத்தில் இருந்து அரசியல்வாதிகளை விரட்டுங்கள் மாணவர்களே…

இந்திய அளவில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வந்த உண்மையான போராட்டமானது, ஆரம்பக் கட்டத்தில் மிகவும் நியாயமானதாகவும் சரியான திசையிலும்தான் பயணித்துக் கொண்டிருந்தது. கல்வித்துறையில்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அருகதையே இல்லை.. நீட் தேர்வை கொண்டு வந்த கட்சியே எப்படி அந்த தேர்வுக்கு எதிராக போராட முடியும்.. மோடி ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றால் அதில் கலந்து கொண்டு ஸ்கோர் செய்யலாம் என்ற நினைப்பா ராகுல் காந்திக்கு? இவர் சொன்னால் மோடி, அமித்ஷா, தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டுமா?

தேசிய அளவில் தற்பொழுது எழுந்துள்ள நீட் தேர்வு விவகாரமும், அதனை மையமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களும் இந்திய அரசியலில் பெரும் அனலைக் கிளப்பி

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம் குறித்து முதல்வர் விஜய் ஏன் பேச வேண்டும்? இந்தியாவுக்கு எதிராக நீட் பெயரை வைத்து சதி செய்யும் கூட்டத்திற்கு ஏன் விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. இதுவரை எத்தனை முதல்வர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள்.. தேசத்தையே தலைகுனிய வைக்கும் விஷயமா நீட் தேர்வு.. இதற்கு ஏன் இவ்வளவு பெரிய போராட்டம்? நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு நனவானது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

டெல்லி நீட் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் தேசிய அளவில் நீட் தேர்வு குறித்து எழுந்துள்ள விவாதங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழலில், தமிழக

பயத்தை காமிச்சிட்டியே பரமா? நீட் மறுதேர்வு வினாத்தாளும் லீக் என தகவல்.. போட்டி போட்டு அந்த வினாத்தாளை வாங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்பிய மாணவர்கள், பெற்றோர்கள்.. டாக்டருக்கு படிக்க போகும்போதே பிராடு செய்யும் இவர்கள், டாக்டருக்கு படித்தால் மக்களுக்கு சேவையா செய்வார்கள்? ஒழுக்கமா படிச்சு பாஸ் ஆகுங்கப்பா…

அகமதாபாத் சைபர் க்ரைம் போலீசாரால் அண்மையில் முறியடிக்கப்பட்டுள்ள நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு மோசடியானது, நாடு முழுவதும் போட்டி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் உலுக்கியுள்ளது.