நெல்லை, தூத்துகுடியில் கட்டுக்கடங்கா கூட்டம்.. எங்கு பார்த்தாலும் மனித தலைகள்.. விசிலை ஊதி ஆர்ப்பரிக்கும் இளம்பெண்கள்.. ஒரு பைசா கொடுக்காமல் கூடிய மாயாஜால கூட்டம்.. இதுவரை தமிழ்நாட்டில் நடக்காத அதிசயம்.. அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியம்.. ஏப்ரல் 23ல் என்னவோ நடக்க போகுது..!
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான எழுச்சியை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடந்த சில தினங்களாகக் கண்டுள்ளன. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு பணமோ அல்லது