கேரளாவில் நடக்க போகுது விஜய் – ராகுல் சந்திப்பு.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஓட்டு விஜய்க்கு கிடைக்கும்.. கேரளாவில் விஜய் ரசிகர்கள் ஓட்டு காங்கிரசுக்கு கிடைக்கும்.. ராகுல் – விஜய்யின் மாஸ்டர் பிளான்

தமிழக அரசியல் மற்றும் கேரள தேர்தல் களம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அதிரவைக்கும் ஒரு “மாஸ்டர் பிளான்” குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழக வெற்றி

விஜய் – ராகுல் காந்தி இடையே இன்னும் ரகசிய உறவு.. தேர்தலுக்கு பின் இருவரும் நேரில் சந்திக்க திட்டம்.. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் தவெக, காங்கிரஸ், விசிக இணைய திட்டம்.. அதனால் தான் திருமா மாநில அரசியலுக்கு திரும்புகிறார்.. 28 தொகுதிகளில் தவிர தமிழகத்தில் காங்கிரஸ் ஓட்டு தவெகவுக்கு.. கேரளாவில் விஜய் ரசிகர்கள் ஓட்டு காங்கிரசுக்கு.. ரகசிய ஒப்பந்தம்?

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த

விஜய் இன்னும் தன்னை ஹீரோவாகவே நினைத்து கொண்டிருக்கிறார்.. சினிமாவில் கால்ஷீட் கேட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வீடு தேடி வருவது போல் கூட்டணிக்காக அரசியல் தலைவர்கள் தனது வீடு தேடி வரவேண்டும் என நினைக்கிறார்.. ஒரே ஒரு தடவை விஜய் டெல்லி சென்று ராகுல், பிரியங்காவை சந்தித்து இருந்தால் தவெக – காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டிருக்கும்.. நல்ல சான்ஸை விஜய் நழுவவிட்டுவிட்டார்… அரசியல் விமர்சகர்கள்…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்து அரசியல்

rahul vs modi

மோடியை எதிர்க்க ராகுல் காந்திக்கு கைகொடுக்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான்.. எனவே தான் ஸ்டாலின் என்ன சொன்னாலும் ராகுல் காந்தி தலையாட்டுகிறார்.. ராகுல் காந்தி தேசிய அரசியல் செய்தே ஆக வேண்டும்.. அதற்கு மோடியை எதிர்த்து அரசியல் செய்தே ஆக வேண்டும்.. எனவே அவர் ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டியதுகட்டாயம்..! அரசியல் விமர்சகர்கள்..

தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் களத்தில் நிலவி வரும் தற்போதைய சூழலில், மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையிலான உறவு என்பது வெறும் கூட்டணி என்பதையும்

rahul gandhi

ராகுல் காந்தி 3 தடவை கேரளாவுக்கு வந்துட்டார், ஒரு தடவை கூட தமிழ்நாட்டுக்கு வரலை.. தமிழ்நாடு வழியா போயும் தமிழ்நாட்டை கண்டுக்கல.. ஸ்டாலினும் சிதம்பரமும் சேர்ந்து கூட்டுசதி செய்துவிட்டதாக நெருக்கமானவர்களிடம் புலம்பினாரா ராகுல் காந்தி? தமிழ்நாடும் புதுச்சேரியும் எனக்கு வேண்டாம்.. அவங்களே கட்சியை பார்த்துகிடட்டும்.. என் சுயரூபத்தை 2029ல் காட்டுறேன்.. ராகுல் சபதம்?

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் மிக முக்கியமான ஒரு விவாதம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கும் தமிழக திமுக தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒருவிதமான பனிப்போர்

அமித்ஷாவும், மோடியும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வரப்போறாங்க.. ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வருவாங்களா? எனது மூத்த சகோதரர்ன்னு ஸ்டாலினை 2024ல்ல சொன்னாரே ராகுல் காந்தி.. இப்ப அந்த அண்ணனை மறந்துட்டாரா? சுவரெல்லாம் ஏறி குதிச்சு ஸ்வீட் வாங்கிட்டு வந்தீங்களே ராகுல், இப்ப என்ன ஆச்சு? திமுக -காங்கிரஸ் கூட்டணி ஜெல் ஆகலையா??

தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தை நோக்கி தொடர்ந்து

rahul tvk vijay adhav arjuna

விஜய் – ராகுல் காந்தி கூட்டணி உறுதியா? கரூரில் நடந்த ‘கொலைப் பழி’ அரசியல் குறித்து ஆதவ் அர்ஜுனா பகீர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ராகுல் காந்தி மற்றும் விஜய் இடையேயான ரகசியத் தொடர்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது

ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு பதினோறு லட்சம் பரிசு…எம்.எல்.ஏ. பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்க்கிறார் ராகுல் காந்தி என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.

WayanadLandslide: வயநாட்டிற்கு விரையும் ராகுல்காந்தி… முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.