தல கரெக்டா இருந்தா எல்லாம் கரெக்டாக இருக்கும்.. கார்ப்பரேட் ஆபீஸ் மாதிரி அடிச்சிபிடிச்சு தலைமை செயலகத்திற்கு ஊழியர்கள் ஓடி வர்றாங்க.. லேட்டா வந்தா பயோமெட்ரிக் காட்டி கொடுத்துடும்.. 10 மணிக்கு முதல்வர் வந்து கேட்குற ஃபைலை எடுத்து கொடுக்கனும்.. அந்த துறை அதிகாரி வரலைன்னா அப்புறம் ஆப்புதான்.. இந்த பயம் தான் மாநிலத்தை நம்பர் 1 ஆக்க போகுது.. அரசு ஊழியர்கள் கடமையை சரியாக செய்தாலே போதும்… மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்…

தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பணி கலாச்சார புரட்சியை தலைமை செயலகத்தில் சாத்தியமாக்கி காட்டியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்

வொர்க் ப்ரம் ஹோம் பண்ணும் அரசியல்வாதின்னு விஜய்யை சொன்னீங்களே.. இன்னிக்கு தலைமை செயலகத்திற்கு முதல் ஆளா வருபவரும் அவர் தான் .. கடைசி ஆளா போவரும் அவர் தான்.. லஞ்ச் கூட கொண்டு வந்துவிடுகிறார்.. எல்லா அமைச்சர்களும் சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள்.. மக்கள் பிரச்சனை காது கொடுத்து கேட்கப்படுகிறது.. லஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது.. தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே வியந்து பார்க்கும் ஆச்சரியம்.. அவர் தற்குறி அல்ல, தன்னுடைய குறியீடுகளை பதிக்க வந்தவர்…

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, மாற்று அரசியலின் அடையாளமாகத் திகழும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தற்போதைய நிர்வாகத் திறமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஆச்சரியத்தில்

10 மணிக்கு முன்பே தலைமை செயலகம் வருகிறார்.. தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை.. லஞ்ச பிரேக் வெறும் 30 நிமிடம் மட்டுமே.. மாலை 6 மணி வரை முழுக்க முழுக்க ஆலோசனைகள், உத்தரவுகள்.. இப்படி ஒரு முதல்வரை தமிழகம் பார்த்ததுண்டா? நினைத்த நேரம் வருவார்கள், நினைக்கும்போது கிளம்பிவிடுவார்கள்.. எப்படி இருந்த முதல்வர் சீட் இப்போது எப்படி மாறியிருக்குது… போகிற போக்கை பார்த்தால் இன்னும் ஒரு 20 வருடங்களுக்கு விஜய்யை யாரும் அசைக்க முடியாது போல இருக்குதே…

தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் நாற்காலி என்பது எப்போதும் ஒரு தனித்துவமான அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தங்களது உடல்நலம், அரசியல்

லஞ்ச் பிரேக் விட்டா மூணு மணி நேரம் ரெஸ்ட் எடுப்பீங்கனு நினைச்சீங்களா? நீங்க தட்டை கழுகுறதுக்குள்ள நான் சீட்ல வந்து உட்கார்ந்திருப்பேன்! என் ஜனங்களோட பசியை தீர்க்க வந்திருக்கவன் நான்… எனக்கு மதிய சாப்பாடு முக்கியம் இல்ல, மக்கள் வேலைதான் முக்கியம்! தேவைப்பட்டா விடிய விடிய ஆலோசனை கூட்டம் நடக்கும்.. ஒருத்தரையும் தூங்க விடமாட்டேன்…

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே கோட்டையில் நிர்வாக நடைமுறைகளும், அரசு அதிகாரிகளின் பணிச் சூழலும் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளன. தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளைத் துரிதமாக