தல கரெக்டா இருந்தா எல்லாம் கரெக்டாக இருக்கும்.. கார்ப்பரேட் ஆபீஸ் மாதிரி அடிச்சிபிடிச்சு தலைமை செயலகத்திற்கு ஊழியர்கள் ஓடி வர்றாங்க.. லேட்டா வந்தா பயோமெட்ரிக் காட்டி கொடுத்துடும்.. 10 மணிக்கு முதல்வர் வந்து கேட்குற ஃபைலை எடுத்து கொடுக்கனும்.. அந்த துறை அதிகாரி வரலைன்னா அப்புறம் ஆப்புதான்.. இந்த பயம் தான் மாநிலத்தை நம்பர் 1 ஆக்க போகுது.. அரசு ஊழியர்கள் கடமையை சரியாக செய்தாலே போதும்… மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்…
தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பணி கலாச்சார புரட்சியை தலைமை செயலகத்தில் சாத்தியமாக்கி காட்டியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்