அரசியல் விமர்சகர்கள் போர்வையில் இருக்கும் எல்லா உபிக்களும் சொல்வது ஒன்று தான்.. உதயநிதி பேசியது தவறுதான்.. ஆனால் கைது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது.. அவதூறு வழக்கு போடுங்க, நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்பதுதான்… இந்தியாவில் எந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது? அவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள், வழக்கு போட்டுக்கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவு தான் என்ன? நாலு பேரை கைது செய்து அதில் ரெண்டு பேரை ஜெயிலில் அடைத்தால் தான் பேசுபவருக்கு ஒரு பயம் வரும்.. ஆபாச பேச்சுக்கு ஒரு முடிவு வரும்.. பொதுமக்கள் கருத்து…
அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் தற்போது ஒரே குரலில் பேசி வருவதை நடுநிலையான பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திமுக மாநில