udhayanidhi Stalin

அரசியல் விமர்சகர்கள் போர்வையில் இருக்கும் எல்லா உபிக்களும் சொல்வது ஒன்று தான்.. உதயநிதி பேசியது தவறுதான்.. ஆனால் கைது நடவடிக்கை எடுத்திருக்க கூடாது.. அவதூறு வழக்கு போடுங்க, நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்பதுதான்… இந்தியாவில் எந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது? அவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள், வழக்கு போட்டுக்கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவு தான் என்ன? நாலு பேரை கைது செய்து அதில் ரெண்டு பேரை ஜெயிலில் அடைத்தால் தான் பேசுபவருக்கு ஒரு பயம் வரும்.. ஆபாச பேச்சுக்கு ஒரு முடிவு வரும்.. பொதுமக்கள் கருத்து…

அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் தற்போது ஒரே குரலில் பேசி வருவதை நடுநிலையான பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திமுக மாநில

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு பின் ரகசியமாக சர்வே எடுத்த தவெக நிர்வாகிகள்.. 90% கைது செய்தது சரி என்றே ரிசல்ட்.. இன்னும் ஒருசிலர் தஞ்சையில் வைத்தே கைது செய்திருக்கனும்.. குடும்பமே இப்படித்தான் பேசுவாங்க.. ஜாமின் குடுக்க கூடாது என்றெல்லாம் கோபமாக சொல்லியிருக்காங்களாம்.. திமுககாரங்க கூட உதயநிதியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்களாம்.. சின்ன தலைவர் இப்படி பேசியிருக்க கூடாதுன்னு அவங்களே சொல்றாங்க.. கைது நடவடிக்கையை வைத்து உதயநிதியின் இமேஜை எகிற வைக்கலாம் என திமுக பிளான்.. ஆனால் உதயநிதியின் இமேஜ் படுபாதாளத்தில் டேமேஜ் ஆனது தான் மிச்சம்.. உதயநிதியின் குடும்பத்தினரே கண்டித்ததாக தகவல்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் ரகசியமாக ஒரு

விஜய்யை இனிமே தியேட்டர் ஸ்கிரீன்ல பார்க்க முடியாதுன்னு ஃபீல் பண்றீங்களா? தப்புக்கணக்கு போடாதீங்க! அங்கே நடிச்சது வெறும் 60 படம்… ஆனா இங்க நான் நடத்தப்போறது மக்களுக்கான நிஜமான ஆக்ஷன் படம்! இனி ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும்போதும்… தியேட்டரை விட இங்கதான் விசிலும் பறக்கும், சரவெடியும் வெடிக்கும்! ஏன்னா… இது முதலமைச்சர் விஜய்யோட களம்!

முதலமைச்சர் விஜய் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார், அவரைத் திரையில் பார்க்க முடியாது என்ற ஆதங்கமும் கவலையும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இனிமேல் தேவையில்லை என்றே தோன்றுகிறது.