முறைகேடு பண்ணிட்டு வேற பேருல வந்து டெண்டர் எடுக்க இது ஒன்னும் திராவிட ஆட்சி இல்ல தம்பி.. தவெக அரசு ரூல்ஸ் எழுத ஆரம்பிச்சா, தப்பு செஞ்சவன் தகுதி பட்டியல்ல கூட தலைகாட்ட முடியாது.. மக்களோட வரிப்பணத்துல கமிஷன் அடிக்கணும்னு நினைச்சா இனி டெண்டரே கிடையாது.. கம்பெனியை மூடிட்டு வேற மாநிலத்திற்கு கிளம்ப வேண்டியதுதான்.. இது தவெகவோட தூய்மையான நிர்வாகம்.. இங்க தப்பு பண்ணுற எவனுக்கும் அரசாங்க ஒப்பந்தத்துல இடமே கிடையாது!

தமிழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுப்பணி மற்றும் அரசு கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிர்வாக பூர்வமான வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில், தற்போதைய தவெக அரசு ஒரு