ஒரு பெரிய தலைவரின் கைதில் 2 விதமான அரசியல் கணக்கு இருக்கும்.. ஒன்று கைதானவர் அதை ஒரு தியாகமாக பிம்பம் செய்ய முயற்சிப்பார்.. இன்னொன்று கைது செய்தவர் அதை ஒரு சாதனையாக மேற்கோள் காட்ட முனைவார்.. இதில் யாருக்கு வெற்றி என்பதுதான் முக்கியம்.. கருணாநிதி கைதில் ஜெயலலிதாவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.. ஜெயலலிதா கைதிலும் கருணாநிதி டீசண்டாக நடந்து கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டது.. ஆனால் உதயநிதி விஷயத்தில் விஜய் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் என்றும் உதயநிதி பாத்ரூமில் ஒளிந்து கொண்டார் என்றும் கட்டமைக்கப்பட்டது.. இதில் யாருக்கு வெற்றி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியப் தலைவரின் கைது என்பது வெறும் சட்டப் பூர்வமான நடவடிக்கை மட்டுமல்ல; அது இருதரப்புக்கும் இடையிலான மாபெரும் அரசியல் சதுரங்க விளையாட்டு.