டிரான்ஸ்பர் ஆர்டர் வாங்கணும்னா சென்னை வரைக்கும் அலைந்து தெரியணும், நடுவுல இடைத்தரகர்களை பார்க்கணும்னு பழைய ரூட் வச்சுக்கிட்டு சுத்துறீங்களா? இனிமே அந்த பருப்பு இங்க வேகவே வேகாது! சிஎம் விஜய் கொண்டு வந்திருக்கிறது டிஜிட்டல் ஆட்டம்… ஆன்லைன்ல மட்டும்தான் அப்ளிகேஷன்! இடைத்தரகர்களுக்கும் அவனுங்க தில்லுமுல்லுக்கும் இன்னைக்கோட எண்ட் கார்டு எழுதியாச்சு!

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் சீர்திருத்தத்தை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்போது அதிரடியாக மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள

money

அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்புறவங்க உண்டி மணியில தான் அனுப்புவாங்க.. ஊழல் பணம் அப்படித்தான் வெளியே வந்து வெள்ளையா மாறும்.. ஆனால் இன்னிக்கு உண்டி மணி டிரான்ஸ்பர் என்ற பேச்சே இல்லை.. ஊழல் பணமே தமிழ்நாட்டுல இல்லைன்னு உண்டி மணி வாங்குறவனே சொல்றான்.. ஒரு மாசத்துல தமிழ்நாடு எப்படி மாறிடுச்சு பாத்தீங்களா?

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான அதிரடி நடவடிக்கைகள், வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வளைகுடா

காவல் ஆணையரைத் தொடர்ந்து… 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி…!

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையரான அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு

சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்… புது ஆணையர் யார் தெரியுமா…?

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ்