தன்னை வீழ்த்த நினைப்பவர்களை வீழ்த்துவதில் கெட்டிக்காரர் எடப்பாடி பழனிசாமி.. சசிகலாவை தவழ்ந்து சென்று காலில் விழுந்தவர் பின்னர் கட்சியை விட்டே விரட்டினார்.. தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்த நினைத்த டிடிவியை ஓரங்கட்டினார்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறிவைத்த ஓபிஎஸ்-ஐ வெளியேற்றினார்.. தனது வளர்ச்சியை தடுக்க நினைத்த அண்ணாமலையை தமிழக அரசியலில் இருந்தே விரட்டிவிட்டார்.. இப்போது தெரிகிறது எடப்பாடி யாரென்று?

தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண விவசாயியாக தன் பயணத்தை தொடங்கி, இன்று அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விதம் பலரையும் வியப்பில்