காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுனவங்களுக்கே ஓட்டு வரும்போது, தானாக வந்த கூட்டம் ஓட்டு போடாம இருக்குமா? சிரஞ்சீவி, விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு கூடுன கூட்டம் வேற, விஜய்க்கு கூடுன கூட்டம் வேற.. அதையும் இதையும் ஒப்பிடவே கூடாது.. மே 4ஆம் தேதி ஷாக்கை சந்திக்க தயாராக இருங்க…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கட்சியின் எழுச்சியை மதிப்பிடும்போது, அக்கட்சி நடத்தும் கூட்டங்களுக்குத் திரளும் கூட்டத்தை வைத்தே அதன் வெற்றி வாய்ப்புகள் கணிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில்

தேர்தலின் எல்லா ஃபார்முலாவையும் 85% வாக்குப்பதிவு உடைச்சிருச்சு.. அரசியல்வாதிகள் கூட்டணி அமைச்சா மட்டும் வெற்றி கிடைக்காது.. மக்கள் கூட்டணி அமைக்கனும்ன்னு அரசியல்வாதிகள் முதல்முறையா புரிஞ்சிகிடுவாங்க.. மக்களுடன் தான் கூட்டணி என்று விஜயகாந்த் சொன்னார்.. ஆனால் அவரே நாளடைவில் தடம் மாறிவிட்டார்.. விஜய் அதை சரியாக செய்துள்ளார். விஜய் மக்களோடு கூட்டணி வைக்கவில்லை.. மக்கள் தான் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளனர்…

தேர்தலின் எல்லா ஃபார்முலாவையும் 85% வாக்குப்பதிவு உடைச்சிருச்சு.. அரசியல்வாதிகள் கூட்டணி அமைச்சா மட்டும் வெற்றி கிடைக்காது.. மக்கள் கூட்டணி அமைக்கனும்ன்னு அரசியல்வாதிகள் முதல்முறையா புரிஞ்சிகிடுவாங்க.. மக்களுடன் தான்

விஜயகாந்த் திராவிட கட்சிகளை அசைத்து பார்த்தார்.. சீமான் இன்னும் விதைச்சிகிட்டே இருக்கிறார்.. மாற்று என்ற கோஷத்துடன் வந்த கமல்ஹாசன் தடம் மாறி போய்விட்டார்.. விஜய் ஒருவர் தான் திராவிட அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார்.. அவர் மட்டும் பெரிய ஓட்டை போட்டால், திராவிட கோட்டை அவ்வளவு தான்..

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்குவது என்பது பல தசாப்த கால சவாலாக இருந்து வருகிறது. முதலில் கேப்டன் விஜயகாந்த் தனது

அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் செய்த மிகப்பெரிய ஆய்வு.. விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள், மிரட்டல்கள் என்னென்ன என்பதை ஆய்வு செய்தார்.. ரஜினிகாந்த் ஏன் பின்வாங்கினார், விஜயகாந்த் எந்த இடத்தில் சறுக்கினார், கமல்ஹாசனின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாதது என்பதை முழுக்க ஆய்வு செய்துள்ளார். அந்த நிலைமை தனக்கு வரக்கூடாது என்பதற்காக பக்காவாக பிளான் போட்டார்.. நிச்சயம் அவரது மாஸ்டர் பிளான் ஜெயிக்கும்..

தமிழக அரசியலில் ஒரு திரை நட்சத்திரம் நுழையும்போது எழும் சவால்களையும், அவர்களுக்கு ஏற்படும் சரிவுகளையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டு, மிக நுணுக்கமான ஆய்வுக்கு பிறகே விஜய்

விஜய் கட்சியும் இல்லாமல், விஜயகாந்த் கட்சியும் இல்லாமல் நான் ஜெயிச்சு காட்டுறேன்.. மக்கள் திமுக ஆட்சி மேல் செம்ம கோபத்துல இருக்காங்க.. அதனால அவங்க சாய்ஸ் நாம் மட்டும் தான்.. கண்டிப்பா ஆட்சி அமைப்போம், நீங்க டெல்லியில் இருந்து செய்ய வேண்டியதை செய்யுங்க, நான் சென்னையில் இருந்து மத்ததை பாத்துக்கிறேன்.. டெல்லி மேலிடத்திற்கு உறுதிமொழி கொடுத்த ஈபிஎஸ்?

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் பெரும் பரபரப்பை