அதிமுகவும் திமுகவும் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்? முதலில் இரு கட்சி தொண்டர்கள் சேர்ந்து வேலை செய்வார்களா? அப்படியே பொது வேட்பாளர் நிறுத்தி அதில் தோற்றுவிட்டால் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? அதன்பின் இரு கட்சிகளும் அரசியலே செய்ய முடியாது.. இந்த விஷயம் சாதாரண தொண்டனுக்கே புரியும்போது தலைவர்களுக்கு ஏன் புரியவில்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாக, ஒன்றுக்கொன்று நேர் எதிர் திசையில் பயணித்த திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்