இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதம...
டந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தேர்தலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஜெ.வை போலவே உடையணிந்து அதிமுக...
தன்னுடன் வாழ மறுத்த பெண் காவலரை அவரின் கணவர் பட்டப்பகலில் சாலையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் டில் ராணி. கணவருடன்...
விபத்தில் உயிர் பலி ஏற்படுவது என்பது எப்போதும் சோகமான ஒன்றுதான். அதுவும் ரயில் விபத்தில் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சி அடைய வைக்கும் ஒன்று. அப்படித்தான் மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி...
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சீனாவில் 80 வயது முதியவர் 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம்...
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக...
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 பேர் வரை திருப்பதிக்கு சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்ந்திரன் கூறியுள்ளார். தமிழகத்திலிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சி...