10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் எந்த தேர்தல் என்றாலும் வாக்கு சீட்டுகள் மூலம்தான் நடைபெற்றது. இதில், எந்த மோசடியும் செய்ய முடியாது. எனவே, இது நம்ப தகுந்ததாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் வாக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
காதலுக்கு கண் மட்டுமில்லை. வயதும் இல்லை என நிரூபித்திருக்கிறது சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம். சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருபவர் லீ. இவருக்கு வயது 80. அந்த...
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உறுப்பினர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஜூலை 10ம் தேதி...
பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மக்களிடம் வாகனங்கள் அதிகரித்துவிட்டது. எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. இப்போது பலரும் மாத தவணைகளில் கார்களையும் வாங்குகின்றனர்....
சமீபகாலமாகவே தமிழகத்தின் சில இடங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதும், மக்களை தாக்குவது, கால்நடை விலங்குகளை இழுத்து செல்வது என அட்ராசிட்டி செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் சாம நகர்...
தமிழகத்தில் இப்போது பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கட்சியில் இணைக்கப்பட்டு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவருக்கு முன் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதவி கொடுத்து ஆந்திராவுக்கு அனுப்பினார்கள்....
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும்...
ஆதார் கார்டு கட்டாயம் என்பதை மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டது. அதேபோல், அரசின் பல்வேறு சேவைகளை பெறவும் ஆதார் கார்டுகள் அவசியமாக்கப்பட்டது. அதோடு, வங்கி கணக்கு உட்பட எல்லாவற்றிலும் ஆதார் எண் இணைக்கப்பட...
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம்...