நடிகர்கள் திடீரென இறந்துபோவது திரையுலகிற்கு மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் அதிர்ச்சிதான். அதுவும் கடந்த சில வருடங்களில் பல முக்கிய பிரபலங்கள் இறந்து போனார்கள். நடிகர் விவேக், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா, நடிகர்...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்தார். நடாளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது விக்கிரவாண்டி...
ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை எச்சரிக்கும் வகையில் கோபமாக பேசிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி...
குவைத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் பலரும் பலியானதை தொடர்ந்து உதவி தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெற்கு குவைத்தில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரஹாம் என்பவருக்கு சொந்தமக ஒரு அடுக்குமாடி கட்டிடடத்தில் தமிழகம்...
தற்கொலை என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் மன உளைச்சல், தீராத சோகம், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது. முக்கியமாக...
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், மின் வாரியம்...
முன்பு தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்தார். அவருக்கு பின் எல்.முருகன் வந்தார். அவருக்கு பின் கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து பாஜக தலைவர் ஆக்கினார்கள். இது ஏற்கனவே பாஜகவில்...
தமிழகத்தில் முன்பெல்லாம் காங்கிரஸில்தான் கோஷ்டி பூசல் இருந்தது. இப்போது பாஜகவிலும் இது அதிகரித்துவிட்டது. தற்போதுள்ள தமிழக பாஜகவில் அண்ணாமலை டீம், அண்ணாமலை இல்லாதவர்கள் டீம் என இரண்டு அணி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை தமிழிசை சவுந்தர்ராஜன்...
தீ விபத்து என்பது எப்போதும் மிகவும் கொடுமையானது. அதுவும் குவைத் போன்ற தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படும் நாட்டில் தீ விபத்து என்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில்தான், குவைத்தில் ஒரு அடுக்கு மாடி கட்டிடட்த்தில் ஏற்பட்ட...
இந்தியா முழுவதும் தகுதிவாய்ந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. 2015-16ம் வருடம் முதல் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்த்தின் கீழ் இது...