நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 முறையும் மிகவும் குறைவான தொகுதிகளில்...
யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற பாலியல் குற்றங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்வதுண்டு. இது...
குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். சற்று அலட்சியமாக இருந்தாலும் விபரீதம் நேர்ந்துவிடும்....
மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. பல மாநிலங்களிலு எதிர்ப்பு எழுந்தும் பாஜக அரசு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக சாராயம் அருந்தி...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டதுதான் அம்மா உணவகம். இங்கு ஏழைகள் மிகவும் குறைவான விலையில் உணவு அருந்த முடியும். ஒரு ரூபாய்க்கு இட்லி. 5 ரூபாய்க்கு பொங்கல் என காலை உணவும், மதியம் 5 ரூபாய்க்கு...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் உண்டு. பரமேஸ்வரனுடன்...
மது அருந்திவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் என சிலர் சொல்வார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதேநேரம், மிகவும் அதிகமான மது அருந்திவிட்டு தூங்கும்போது தனக்கு என்ன நடக்கிறது என்பதையே உணரமுடியாது என்பதை...
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்குளில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை...
தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை வந்துவிட்டது. இந்தியாவிலேயே தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4ஜி...