கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள்....
இயற்கை பேரிடர்களால் மனிதர்கள் பலியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக விடாமல் மழை கொட்டித்தீர்த்து அதன் மூலம் வெள்ளம் உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் ஓடி பலரும் மரணமடையும் சம்பவம் அவ்வப்போது உலகில்...
நேற்று காலை முதலே தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம். முதலில் ஒருவர், அதன்பின் 3 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின் இறந்து போன 3 பேரின் மரணத்திற்கு போன...
நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலே தனது...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது ஆளும் திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது....
கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர் மயமாக காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதில்...
நேற்று மாலையிலிருந்தே தமிழகத்தில் உலுக்கிய சம்பவமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் மாறி இருக்கிறது. முதலில் ஒருவர் பலி என்றார்கள். அதன்பின் 3 பேர் உயிரிழந்தார்கள் என செய்திகள் வெளியானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் பல வருடங்களாகவே...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...