தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக...
பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று எச்சரிக்கை. தூத்துக்குடியில் ஒரு சில ஹோட்டல்கள் மற்றும்...
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 65க்கும்...
ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது ஊட்டி, மலைகளின் இளவரசி...
தமிழ் திரையுலகையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியல் தலைவராகவும்...
டேட்டிங் செயலியால் இளைஞர் ஒருவர் 45 ஆயிரம் வரை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. அதிலும் டெல்லி, மும்பை போன்ற நகரப் பகுதிகளில் இந்த...
இளம் பெண் ஒருவர் சீரும் பாம்பு உடைய வித்யாசமான உடையை அணிந்திருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. செயற்கை அறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பு உடை ஒன்றை பெண் அணிந்திருந்தார். அந்த பாம்பானது பெண்ணை...
அதிமுக குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கின்றார். கோவை விமான நிலையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்...
தலைமறைவாக இருக்கும் முன்னால் அமைச்சர் எம்எஸ் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம்ஆர்...
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் காலை...