”கசப்பு தான் எனக்குப் பிடிச்ச டேஸ்ட்… இது உடலுக்கும் குடலுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது” ன்னு நாம பாட்டே பாடிவிடலாம். பாகற்காய் என்றாலே நம் நினைவுக்கு டக்கென்று வருவது கசப்பு தான். ஆனால் இது தான்...
இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு விசேஷம்னா மது அருந்துவது பேஷன் ஆகிவிட்டது. அதிலும் பீர் குடிப்பது டீன் ஏஜ் வயதினர் மத்தியில் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. இது உடல் நலத்திற்கு நல்லது தான் என்று ஆரம்பித்து கடைசியில்...
மாதுளம்பழம் பார்ப்பதற்கே சும்மா தகதகன்னு மின்னும். பழத்தோட தோலைப் பிய்த்து எடுத்ததும் அதில் வெளிப்படும் செந்நிற முத்துக்கள் சாப்பிடும் ஆசையைத் தூண்டும். இனிப்புச்சுவையுடன் தாகத்தைத் தணிக்கும். இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன....
நமது உடலுக்கு தேவையான பல்வேறு சக்திகளை பல உணவுகளின் மூலமாக நாம் பெறுகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் வாயிலாக நாம் நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள், புரதங்கள், நார்சத்துகள் மேலும் பல ஊட்டசத்துகளை பெறுகின்றோம்....
இது வறுத்தெடுக்கும் கோடை காலம். வீட்டை விட்டு வெளியே சென்றால் அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. எங்காவது ஒதுங்க நிழலான இடம் கிடைக்காதா என்று கண்கள் அலைபாயும். அந்த வகையில் நமக்கு ஏதாவது குளிர்ச்சியான உணவுப்பொருள்...
இன்றைய நவநாகரிக உலகில் மக்கள் அனைவரும் தங்களுக்கு வயசே ஆகக்கூடாது. எப்போதும் இளமைப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக தலைமுடிக்கு டை அடிக்கின்றனர். வேறு எதைச் சாப்பிட்டால் இளமை பொங்கும் என்று பலருக்கும் சரிவரத்...
தயிர் என்பது வெயில் நேரத்தில் நாம் அனைவரும் விரும்பும் ஒரு உணவாகும். இதனை மோர் வடிவிலோ அல்லது தயிராகவோ நாம் பயன்படுத்துகிறோம். இது நமது வயிறுக்கு தேவையான சில நல்ல பாக்டீரியாக்களை நமக்கு அளிக்கிறது. இந்த...
வெங்காயம் என்பது நாம் அனைவரும் சமையலுக்காக உபயோகப்படுத்தும் மிக முக்கியமான பொருளாகும். இதனை நாம் மருந்தாகவும் உபயோகப்படுத்தலாம். வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு சமையலும் இல்லை எனத்தான் கூற வேண்டும். மேலும் இந்த வெங்காயமானது சிறந்த...
கன்னம் எல்லாம் ஒட்டிப் போய் ஒல்லியாக இருப்பவர்களுக்கு நாம கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைப்பாங்க. பார்க்கவும் ஸ்மார்ட் லுக்கா இருப்பாங்க. இதற்காக இவங்க எத்தனையோ சத்து டானிக்குகள் எல்லாம் சிறுவயதில் வாங்கி சாப்பிட்டு...
”சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி… சுறுசுறுப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் தினமும் ஓடி ஓடி உழைத்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறியாக...