இப்போது இருக்கும் தம்பதிகள் தும்மினாலே விவகாரத்து கேட்டு படியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். விநோத காரணங்களுக்கு டைவர்ஸுக்காக வரும் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அந்த லிஸ்ட்டில் புதிதாக ஒரு காரணமும் இணைந்து இருக்கிறது. உத்திர...
டெல்லி மற்றும் குர்கான் பகுதியில் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்யும் ஒரு தம்பதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உதித் பண்டாரி என்கிற ட்விட்டர் பயனாளர்...
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பல திருமணங்கள் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அம்மாநிலங்கள் அவர் ஏமாற்றிய மாப்பிள்ளைகளைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரரும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணைத் தலைவருமான பாய்சங் பூட்டியா அறிவித்திருக்கிறார். பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான...
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டது பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் முக்யா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. யார் இந்த சஞ்சீவ் குமார்...
1956ம் வருடம் மொழிவாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. அப்போது அந்த மாநிலம் அது கேரளம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது....
மக்களவை சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி நிறுத்துபவரே வெற்றிபெறுவார். இதனால், இந்தப் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது அபூர்வம். சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்தநிலையில், கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவே...