பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது படிக்கும் மாணவர் ஒருவர். இது அப்பகுதியில் பரபரப்பை...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். புதன் கிழமை நள்ளிரவில் அவர்களில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்....
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டது. எனவே, அதில், பலரும் கள்ளக்குறிச்சியில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆபத்தான...
எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ்-ஸின்...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...