விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக உறுப்பினர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற ஜூலை 10ம் தேதி...
மதுபோதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் செய்த அலப்பறை தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரையை...
இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது. பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அந்தத் தேர்தலில்...
திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, ஜூன் 13ந் தேதி இந்த ஜோடிக்கு...
அரசு பஸ்களில் பொதுவாக பயணம் செய்யும் பயணிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்னையே சில்லறை தான். தற்போது எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி இருக்கும் நிலையில் அரசு பஸ் பயணத்திற்கு என்று காசை கையில் வைக்க...
பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மக்களிடம் வாகனங்கள் அதிகரித்துவிட்டது. எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. இப்போது பலரும் மாத தவணைகளில் கார்களையும் வாங்குகின்றனர்....
சமீபகாலமாகவே தமிழகத்தின் சில இடங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதும், மக்களை தாக்குவது, கால்நடை விலங்குகளை இழுத்து செல்வது என அட்ராசிட்டி செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் சாம நகர்...
தமிழகத்தில் இப்போது பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கட்சியில் இணைக்கப்பட்டு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவருக்கு முன் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதவி கொடுத்து ஆந்திராவுக்கு அனுப்பினார்கள்....
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும்...