சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யார தக்கவைக்கும்… ஹர்பஜன்சிங் சொன்ன கணிப்பு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கின்றார். ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் தொடங்க இருக்கின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கின்றார். ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் தொடங்க இருக்கின்றது.
ஐபிஎல் ஏலம் நடக்கும் தேதி, இடம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி