தாய்மார்கள் கைது அடுத்து தந்தையருக்கு வலை.. சிறுமியைத் துன்புறுத்திய சிறுவர்களின் பெற்றோருக்கு நேர்ந்த கதி!
“பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லை” என்ற காரணத்திற்காக, 8-ம் வகுப்பு சிறுமிக்கு ஆபாசத் தொல்லை கொடுத்த நான்கு சிறுவர்களின் தாய்மார்களை உத்தரப் பிரதேச மாநில போலீசார் அதிரடியாகக் கைது