குவாரியில முறைகேடு நடக்குதுன்னா, அதுக்கு குவாரி ஓனர் மட்டும் குற்றவாளி இல்லை.. சரியான சட்டம் வகுக்காதது அரசின் குற்றம்… ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரும் வந்து குவாரி வாசல்ல மாசம் மாசம் லஞ்சத்துக்கு கையேந்துனா நாங்க என்ன தான் செய்ய முடியும்.. சிஸ்டத்தையே ஊழலா மாத்திட்டு எங்களை மட்டும் குற்றவாளின்னு கை காட்டுறீங்களா? நாங்க வாயைத் திறந்தா… பல பேரோட ‘தலை’ உருளும், ஜாக்கிரதை! குவாரி ஓனர்கள் எச்சரிக்கை…

மாறி மாறி ஆட்சிக்கு வந்து கல் குவாரிகளை உங்களோட சொந்த ‘கறவை மாடா’ நினைச்சு வருஷா வருஷம் பல நூறு கோடி ரூபாயை சுருட்டுனீங்களே… இதுக்கு பேரு

tasmac

நீ அடிக்கும்போது நான் சொல்ல மாட்டேன்.. நான் அடிக்கும்போது நீ சொல்லாதே.. சிண்டிகேட் போட்டு 3000 கோடி ரூபாயை கொள்ளையடித்த முந்தைய அரசுகள்.. இப்ப கண்டுபிடிச்சாச்சுல்ல.. இனிமேல் அந்த 3000 கோடியும் அரசு கஜானாவுக்கு போகும்.. இதுமட்டுமில்லை.. இன்னும் எல்லாத்தையும் நோண்டுவோம்.. மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.. இனிமேல் தப்பு செஞ்ச எவனுக்கும் தூக்கம் வராது…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் மற்றும் வருடத்திற்கு 3000 கோடி

டாஸ்மாக்குல இருந்து மாசத்துக்கு 100 கோடி ரூபாய் இத்தனை நாளா தனிநபர் பாக்கெட்டுக்கு திருட்டுத்தனமா போயிட்டு இருந்துச்சு! இப்ப அது அரசு கஜானாவுக்கு போகுது.. இந்தியாவுல எந்த மாநிலத்துலயும் நடக்காத வரலாற்று சாதனை இது… மக்களோட வரிப்பணத்தை எவன் கொள்ளையடிச்சாலும்… அவன்கிட்ட இருந்து வட்டியும் முதலுமா உறிஞ்சு எடுத்து அரசு கஜானாவில சேர்ப்போம்.. அமைச்சர் விக்னேஷ்

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த அதிரடி நேர்காணல், தற்போதைய தமிழக அரசியல் களத்திலும், அரசு நிர்வாகத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை

கடந்த 5 வருஷமா தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாம இருந்தவங்களை, இன்னிக்கு ஒவ்வொரு மணி நேரமும் தமிழகத்தில் என்னென்ன நடக்குது? எங்கெல்லாம் தப்பு நடக்குதுன்னு கண்டுபிடிக்க வச்சாரே, அவர் தாங்க விஜய்.. தப்பு எங்கே நடக்குதுன்னு அரசு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.. எல்லாத்தையும் அவங்களே சொல்றாங்க, நாம் ஆக்சன் மட்டும் எடுத்தா போதும்.. எவ்வளவு வேலை மிச்சம் பாத்தீங்களா? உபிஸ்களே தப்பு எங்கெங்கு நடக்குதோ, அதை சுட்டி காட்டிகிட்டே இருங்க, நாங்க அந்த தப்பை சரிசெஞ்சு நல்ல பேர் வாங்கிகிட்டு போய்கிட்டே இருப்போம்..

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த நிர்வாக இயந்திரத்தை, இன்று மக்கள் விழிப்புணர்வு எனும் ஆயுதத்தை கொண்டு முதலமைச்சர் விஜய் தட்டி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக

10 நாளில் பெரிய மாற்றம் நடந்துருக்கு.. இப்ப அரசு அலுவலகங்களில் போய் நாமளே லஞ்சம் கொடுத்தாலும், அதெல்லாம் வேண்டாம்ப்பா, லஞ்சம் கொடுத்துட்டு அப்புறம் அதை ரகசியமா வீடியோ எடுத்து போடுவ, என் வேலை போயிரும்.. அச்சப்படும் அரசு ஊழியர்கள்.. ‘ரமணா’ விஜயகாந்த் காட்சி ஞாபகத்துக்கு வருகிறதா? இனிமேல் எல்லாம் இப்படித்தான்.. அரசு அலுவலகங்களில் சிஸ்டத்தை சரி பண்ணிட்டா எல்லாம் தானா சரியாகிடும்

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சாதாரண மக்கள், தங்களின் பணிகளை

கையில காசு இல்லாதவன் நிம்மதியா உயிர் வாழணும்னு கட்டுனதுதான்டா அரசு மருத்துவமனை! அங்கே போய் நீங்க காசு கேட்டு மிரட்டுனா விஜய் ஆட்சியில யாரும் சும்மா இருக்க மாட்டாங்க.. சீட்டை கிழிச்சி வெளியில அனுப்பிருவோம்.. இனிமேல் லஞ்சம், ஊழல்ன்னு பேச்சே இருக்க கூடாது.. இது மக்களுக்கான ஆட்சி.. மக்கள் நல்லா இருக்க யாரை வேனும்னாலும் பகைச்சிகிடுவோம்.. இனிமேல் அரசு மருத்துவமனையில் யாராவது லஞ்சம் வாங்குனா, வீட்ல வேலை இல்லாம சும்மா உக்கார வேண்டியதுதான்..

அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அங்கு சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் சேவைகளின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதும் பொதுமக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில்,