Edapadi Palanisamy

தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து ஒரு வெற்றி கூட இல்லை.. யார் பேச்சையும் கேட்பதில்லை.. எத்தனை பேர் போனாலும் போகட்டும், நான் ஒருவன் போதும் என்ற இறுமாப்பு.. கட்சியில் உள்ள எல்லா நிர்வாகிகளையும் அனுப்பிவிட்டு மகனுடன் மட்டும் அரசியல் செய்ய போகிறாரா எடப்பாடியார்.. கட்சியே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் வெறும் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்?

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து, கட்சி தொடர் சரிவுகளையும் தேர்தல் தோல்விகளையும் மட்டுமே சந்தித்து வருவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமையின்

எம்ஜிஆர் காலத்தில் எஸ்.டி.எஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றார்கள்.. ஜெயலலிதாவுக்கு எதிராக கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருநாவுக்கரசர், ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் போன்றோர் காய் நகர்த்தினர்.. ஆனால் சில ஆண்டுகளில் மீண்டும் அதிமுகவில் சரண் அடைந்தனர்.. ஏனெனில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஆளுமையுள்ள தலைவர்கள்.. ஆனால் எடப்பாடி காலத்தில் பிரிந்து சென்றவர்கள் எந்த நாளும் கட்சிக்கு திரும்ப மாட்டார்கள்.. போனால் போனதுதான்.. அதுதான் எடப்பாடியாருக்கு இன்னும் புரியவில்லை.. தன்னை ஜெயலலிதா என்றே நினைத்து கொண்டிருக்கிறார்…

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் கட்டி காத்த அ.தி.மு.க.வின் வரலாறு, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அந்தத் தலைமையின் காலடியில் வந்து வீழ்ந்த

விஜய்யை முதல்வராக ஏற்று எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருந்திருக்கலாம்.. அப்படி நடந்திருந்தால் இன்று எடப்பாடி துணை முதலமைச்சர் மற்றும் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் எல்லாம் அமைச்சர் ஆகியிருப்பாங்க.. திமுக கிட்டத்தட்ட பூஜ்யம் ஆகியிருக்கும்… தவறான முடிவெடுத்த எடப்பாடி இன்று கட்சியை கூட காப்பாற்றமுடியாத நிலையில் உள்ளார்…

  தமிழக அரசியல் களத்தில் நிகழ்து வரும் அதிரடி மாற்றங்களையும், கட்சிகளின் வீழ்ச்சியையும் கவனிக்கும்போது, எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட அரசியல் கணக்குகள் எந்த அளவிற்குப் பிழையாகிப் போயுள்ளன

மகன் மிதுன் கையில பொறுப்பை ஒப்படைச்சிட்டு எடப்பாடி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க திட்டமா? 11 தோல்விக்கு பிறகும் அதிமுகவை ஆளுங்கட்சியாக கொண்டு வர வாய்ப்பில்லை என மாவட்ட செயலாளர்களே நேரடியாக ஈபிஎஸ் இடம் குற்றச்சாட்டு.. விஜய், அண்ணாமலை, உதயநிதின்னு இளைஞர்கள் கையில் கட்சியின் முக்கிய பொறுப்பு இருக்கும்போது அதிமுக மட்டும் 70 வயதுக்கு மேல் உள்ள பொதுச்செயலாளரை வச்சிகிட்டு என்ன செய்ய முடியும்.. மிதுன் எதாவது அதிரடி செய்து அதிமுகவை தேற்றுவாரா?

தமிழக அரசியல் களம் தற்போது பலத்த அதிரடி மாற்றங்களுக்கும், வாரிசு அரசியல் குறித்த புதிய விவாதங்களுக்கும் உள்ளாகி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்

ஓபிஎஸ் முதல் செங்கோட்டையன் வரை அதிமுகவில் இருந்து போனவங்களால பெரிய பிரச்சனை இல்லை.. ஆனால் விஜயபாஸ்கர் போறது பாதி அதிமுகவே போறது மாதிரி.. அவர் தவெகவில் இணையும்போது ஒரு லட்சம் தொண்டர்களோடு போய் இணைய முடியும்.. டெல்டா முழுவதுமே செல்வாக்கு உள்ளவர்.. விராலிமலையில் திமுகவை 3வது இடத்திற்கு தள்ளியவர்.. தவெக வேட்பாளர் கூட விஜயபாஸ்கர் வாங்கியதில் பாதி ஓட்டு கூட வாங்கலை.. 2011ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ.. அவரை அதிமுக இழப்பது அஸ்திவாரத்தையே இழப்பது மாதிரி…

தமிழக அரசியல் வரலாற்றில் கட்சிகள் மாறுவதும், முக்கியத் தலைவர்கள் தங்களின் தாய் அமைப்பிலிருந்து விலகி புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போதைய சூழலில் அதிமுகவில்

பனையூருக்கும் அறிவாலயத்திற்கும் கொத்து கொத்தாக போகும் அதிமுக தலைகள்.. காலியாகிறது அதிமுக கூடாரம்.. அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியிட ஆளே இருக்காது போல தெரியுது.. நிலைமை ஈபிஎஸ் கையை மீறி போயிருச்சு.. வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் எல்லாம் வெளியேறிட்டா, யாரை வச்சு கட்சி நடத்துவாரு ஈபிஎஸ்? அதிமுக என்ற ஆலமரத்தை வேறோடு வெட்டி சாய்த்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஈபிஎஸ்.. ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்பு…

தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக அசைக்க முடியாத பேரியக்கமாகத் திகழ்ந்து, கோட்டையையும் மக்கள் மனங்களையும் பலமுறை ஆண்டு வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்

EdappadiPalaniswami

திமுக மட்டுமில்ல, அதிமுகவிலும் வயதானவர்கள் தான் இருக்காங்க.. தலைமை பதவியில் இருக்கும் வயதானவங்க ஓய்வெடுங்க, இளைஞர்களுக்கு வழிவிட்டு வழிகாட்டுங்க.. இனிமேல் இளைஞர்கள் கையில் தான் அரசியல்.. காலத்துக்கேத்த மாதிரி மாறாம அதிமுகவை முதியோர் இல்லம் மாதிரி வச்சிருந்தீங்கன்னா, 3வது இடமும் பறிபோய்விடும்.. சீமான் கூட முந்திடுவார், அண்ணாமலையும் முந்திட்டா 4வது இடம் தான்.. அதிமுக தலைமையை எச்சரிக்கும் தொண்டர்கள்…

தமிழக அரசியல் களம் தற்போது மிகப்பெரிய ஒரு தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அண்மைய அரசியல் நகர்வுகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆளுங்கட்சியான திமுகவில்

அதிமுக எதிர்க்கட்சியாக கூட இல்லை.. 3வது இடத்தில் படு பாதாளத்தில் இருக்குது.. இந்த கட்சியையும் எடப்பாடி தலைமையையும் நம்பி இனி பயனில்லை என எம்.எல்.ஏக்கள் வெளியே வருகிறார்கள்.. இதில் என்ன குதிரை பேரம் இருக்குது? சொந்த கட்சி எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ள துப்பில்லை, இவரெல்லாம் பொதுச்செயலாளரா? ஜெயலலிதா இருந்தால் ஒரு எம்.எல்.ஏ வெளியே போக முடியுமா? உங்க பலவீனத்தை மறைக்க எங்க மேல ஏன் வீண் பழி போடுறீங்க..

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பிரதான விவாத பொருளாக மாறியிருப்பது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய அரசியல் வீழ்ச்சியும், அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்

எடப்பாடியாரை சந்தித்தாரா அமைச்சர் அருண்ராஜ்? வதந்தியைப் பரப்ப நீங்க ஒரு குரூப் வச்சிருக்கீங்க… ஆனா உண்மையை நிலைநாட்ட எங்களுக்கு ஒரு பெரிய படையே இருக்கு! உங்க திட்டமிட்ட பொய் பிரசாரங்கள் எங்க வேகத்தை ஒரு அணுவும் குறைக்காது!”

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் () ஆட்சி அமைந்த பிறகு, வதந்திகளும் பொய்ப் பிரசாரங்களும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக அமைச்சரும்,

தமிழக அரசியல் களம் தவெக vs திமுக என மாறிவிட்டது.. அதிமுக ஈகோ பார்க்காமல் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் கட்சியை ஓரளவு காப்பாற்றலாம்.. இல்லையெனில் அடுத்த தேர்தலில் சிங்கிள் டிஜிட் தான்.. 1967க்கு பிறகு காங்கிரஸ் எப்படி திராவிட கட்சிகளுடன் கைகோர்த்ததோ, அதேபோல் அதிமுக, தவெகவுடன் கைகோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய விடியலை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற