இந்த சீர்திருத்தம் எல்லாம் வெறும் கண் துடைப்பு.. என்கிட்ட கட்சியை ஒரு 5 வருஷம் கொடுத்து பாருங்க.. 2031ல் திமுகவை ஆட்சியில் ஏற்றி காட்டுகிறேன்.. கனிமொழி ஆவேசமா?

இந்த சீர்திருத்தம் எல்லாம் வெறும் கண் துடைப்பு.. என்கிட்ட கட்சியை ஒரு 5 வருஷம் கொடுத்து பாருங்க.. 2031ல் திமுகவை ஆட்சியில் ஏற்றி காட்டுகிறேன்.. கனிமொழி ஆவேசமா?

பொன்முடி ஆபாசமாக பேசியபோது பதவி பறிக்கப்பட்டது.. உதயநிதி பேசும்போது எல்லோரும் அமைதி.. கனிமொழிக்கு தவறு என தெரிந்தாலும் அமைதி.. ஏன்?

பெண்கள் குறித்து பொன்முடி ஆபாசமாக பேசியபோது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.. கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.. கனிமொழி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.. ஆனால் அதே மாதிரி உதயநிதி

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது, அரை மணி நேரத்திலேயே செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தா கனிமொழி உதயநிதி விவகாரத்தில் இன்னும் மெளனம் ஏன்? உதயநிதியால் பேசப்பட்ட வார்த்தைகளின் தன்மையும், அதை நியாயப்படுத்த முடியாத சூழலும் அவருக்கே நன்றாக புரிந்துள்ளதா? ஒரு விஷயத்தில் உடனே குரல் கொடுப்பவர்கள், இன்னொரு விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அரசியலில் சில நேரங்களில் ஒலிக்கப்படும் மௌனம், வார்த்தைகளை விட அதிக சத்தத்தோடு உண்மையை உரக்கப் பேசும். அனிதா ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் சிக்கிச் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டபோது,

கனிமொழி என்ன, கருணாநிதியே மீண்டும் பிறந்து வந்தாலும் முதல்வர் விஜய்யை அசைக்க முடியாது.. மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார்.. பொது வேட்பாளரை இறக்கி பாருங்க.. வேறு யாரை வேனும்ன்னாலும் இறக்கி பாருங்க.. இன்னும் ஒரு 20 வருடத்திற்கு தவெக ஆட்சி தான்… மக்கள் விஜய்யை முதல்வராக பார்க்கவில்லை, தங்கள் குடும்பத்தின் ஒரு நபராக பார்க்கின்றார்கள்.. இந்த உறவை உடைக்கவே முடியாது…

தமிழக அரசியலில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், அவரை எதிர்க்கும் அரசியல் கட்சிகளின் அத்தனை

கனிமொழியை பொது வேட்பாளரா இறக்குவீங்களா? இறக்கி தான் பாருங்களேன்.. ஜெயிக்க விட்ருவோமா? கனிமொழி வந்தா உடனே பெண்கள் ஓட்டெல்லாம் வந்துரும்ன்னு நினைப்பா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்ன்னு சொன்னவங்க தானே கனிமொழி? செஞ்சாங்களா? கனிமொழி என்ன, கருணாநிதியே பிறந்து வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது…

தமிழக அரசியலில் தற்போது எதிர்பாராத பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பலப்பரீட்சைக்கான களம் தயாராகி வருகிறது.

என்னை நம்பி கட்சியை ஒப்படையுங்கள். 2031ல் ஆட்சியை பிடித்து காட்டுகிறேன்.. அவசரப்பட்டு தவெக ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் வேண்டாம்.. மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பு தான் ஏற்படும்.. பல தோல்விகளை தாங்கி பொறுமை காத்தவர் நம் அப்ப கருணாநிதி.. அவர் வழியில் தான் செல்ல வேண்டும்.. இளைஞர்களையும் பெண்களையும் நம் பக்கம் இழுத்து காட்டுகிறேன்.. முக ஸ்டாலினிடம் வலியுறுத்தினாரா கனிமொழி?

திமுகவின் எதிர்கால அரசியல் பாதை குறித்தும், கட்சியின் தலைமை மாற்றங்கள் குறித்தும் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான தகவல்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, கனிமொழி அவர்கள்

என்னையை உன்னால சமாளிக்கவே முடியலைல.. இன்னும் திணறுவீங்க.. என் அரசியல் என்னன்னு புரியவே உங்களுக்கு 5 வருஷம் ஆகிடும்.. கனிமொழியை திமுக பொதுச்செயலாளராக்க திட்டமா? அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட வைத்து ஜெயித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கொடுக்க திட்டமா? கனிமொழி எண்ட்ரி ஆனால் தான் முதல்வர் விஜய்க்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.. உதயநிதியின் பெர்ஃபாமன்ஸ் சட்டமன்றத்தில் சரியில்லை.. கனிமொழி உள்ளே போனால் தான் சரியாக இருக்கும்… அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்லது விஜய் அரசு கவிழும் வரை கனிமொழி தான்.. இனிவேற லெவலில் திமுக? ஆனால் கனிமொழி என்ன கருணாநிதியே மீண்டும் பிறந்து வந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது.. ஏனெனில் முதல்வர் விஜய் ஸ்ட்ராங்கா மக்கள் மனசுல உட்கார்ந்துட்டார்…

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. புதிதாகத் தேர்தலைச் சந்தித்து, அரியணையில் ஏறியிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வேகத்தையும், அவரது நகர்வுகளையும்

இனிமேல் பழைய ஆளுங்க எல்லாம் வேலைக்கு ஆகமாட்டாங்க.. லேட்டாக சுதாரித்து கொண்ட உதயநிதி.. துரைமுருகன், சேகர்பாபு, டிஆர் பாலு, திருச்சி சிவா யாரையும் இனி நம்ப தயாராக இல்லை.. விஜய்க்கு ஈடு கொடுக்க அத்தை கனிமொழி தான் சரியான ஆள்.. அவங்கள மாநில அரசியலுக்கு வரவைச்சு விஜய்க்கு எதிரா அம்பை ஏவ விடனும்.. கனிமொழி தான் கடைசி பிரம்மாஸ்திரம்.. வேற வழியே இல்லை…

தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவுக்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகப்பெரிய உள்முக

குடும்ப முத்திரையை வச்சுக்கிட்டே இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் கட்சியை ஓட்டுவீங்க? மக்கள் தீர்ப்பு குடுத்தாச்சு… வாரிசு அரசியல் பிம்பத்தை உடைக்க, இப்போ அறிவாலயத்துக்கு தேவை ஒரு துணிச்சலான ஆளுமை… அது கனிமொழி அக்கா மட்டும்தான்! தலைமை பொறுப்புங்கிறது பரம்பரை சொத்து இல்ல, மக்கள் நன்மதிப்பை சம்பாதிக்கிற இடம்! தப்பு செஞ்ச ஒரு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியலை, நீங்கல்லாம் என்ன தலைமை?

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஏன் படுதோல்வியைச் சந்தித்தோம் என்பது குறித்து, தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் திமுக தலைமை நடத்திய ரகசியப் புலனாய்வு மற்றும்

கனிமொழியின் வாஷிங் மிஷின் ட்வீட்டும், நெட்டிசன்களின் பதிலடியும்.. ஊழல் பத்தியோ, முறைகேடு பத்தியோ, வாஷிங் மிஷின் பத்தியோ பேசுவதற்கு திமுகவிற்கு அருகதையே இல்லை.. நீங்க கொஞ்ச நாள் அமைதியா இருந்திங்கன்னா, இருக்கிற மரியாதையை காப்பாத்திக்கிடலாம்.. இது உங்க அப்பா கருணாநிதி காலம் கிடையாது.. டிஜிட்டல் உலகம்.. உடனுக்குடன் பதிலடி கொடுத்து வச்சு செய்வாங்க நம்ம டிவிகே பசங்க…

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் மிகப்பெரிய போர்க்களமாக மாறியுள்ளன. அரசியல் தலைவர்கள் பொதுவெளியிலோ அல்லது ட்விட்டர் போன்ற தளங்களிலோ வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும், நெட்டிசன்கள்