ஜனங்களுக்கு ஒரு லீடரை மனசார பிடிச்சிருச்சுன்னா, நீங்க என்னதான் குத்தம் குறை சொன்னாலும் அது மக்கள் மனசுல ஏறாது! நீங்க பழி போடணும்னு நெனச்சு பேசுற ஒவ்வொரு வார்த்தையும், விஜய் மேல வச்சிருக்கிற நம்பிக்கையில பட்டுத் தூள் தூளாகிடும், பாத்துக்கோங்க!”
ஜனநாயக அரசியல் களத்தில் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆட்சியை அல்லது ஒரு முதலமைச்சரைப் பிடித்துவிட்டால், அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவை மக்கள்