அதிமுகவுக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியாச்சு.. இனி கட்சி மீண்டு வர வாய்ப்பே இல்லை.. தவெக நோக்கி செல்லும் பிரபலங்கள்.. கட்சிக்குள்ளே அணிக்கு அணி தாவும் நிர்வாகிகள்.. ஓபிஎஸ்-ஐ நீக்கியது ஈபிஎஸ் செய்த முதல் தவறு.. அதன் பின் செங்கோட்டையன் உள்பட பல தலைவர்கள் பலவேறு கட்சிகளில் தஞ்சம்.. தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி இன்று அரசியல் அனாதையாகி நிற்கிறார்.. அதிமுக தொண்டர்கள் ரத்தக்கண்ணீர்…
அதிமுக என்னும் மாபெரும் பேரியக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருந்த ஒரு சக்தியாகும். ஆனால், அண்மைக்காலமாக இந்த கட்சி சந்தித்து வரும் உட்கட்சிப் பூசல்களும், அடுத்தடுத்து