EdappadiPalaniswami

அதிமுகவுக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியாச்சு.. இனி கட்சி மீண்டு வர வாய்ப்பே இல்லை.. தவெக நோக்கி செல்லும் பிரபலங்கள்.. கட்சிக்குள்ளே அணிக்கு அணி தாவும் நிர்வாகிகள்.. ஓபிஎஸ்-ஐ நீக்கியது ஈபிஎஸ் செய்த முதல் தவறு.. அதன் பின் செங்கோட்டையன் உள்பட பல தலைவர்கள் பலவேறு கட்சிகளில் தஞ்சம்.. தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி இன்று அரசியல் அனாதையாகி நிற்கிறார்.. அதிமுக தொண்டர்கள் ரத்தக்கண்ணீர்…

அதிமுக என்னும் மாபெரும் பேரியக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் நீக்கமற நிறைந்திருந்த ஒரு சக்தியாகும். ஆனால், அண்மைக்காலமாக இந்த கட்சி சந்தித்து வரும் உட்கட்சிப் பூசல்களும், அடுத்தடுத்து

காளியம்மாள் தவெக சேர்ந்திருந்தால் இந்நேரம் அமைச்சர் ஆகியிருக்கலாம்.. அதிமுகவில் சேர்ந்து காணாமல் போய்விட்டார்.. விஜயதரணி பாஜகவில் சேராமல் காங்கிரஸில் இருந்திருந்தால், ஜெயித்திருக்கலாம், அவரும் அமைச்சர் ஆகியிருக்கலாம்… செங்கோட்டையன் போல் ஓபிஎஸ் தவெகவில் சேர்ந்திருந்தால் அவரும் ஒரு பெரிய பதவியை பெற்றிருக்கலாம்.. நாம் தமிழர் கட்சி, விஜய்யை பகைக்காமல் கூட்டணி வைத்திருந்தால் சீமான் இந்நேரம் துணை முதல்வர் அல்லது அமைச்சர் ஆகியிருக்கலாம்.. அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்தவர்களின் பட்டியல்…

அரசியல் களம் என்பது எப்போதும் கணிக்க முடியாத திருப்பங்களையும், எதிர்பாராத வீழ்ச்சிகளையும் கொண்டது. ஒரு தலைவரின் எதிர்காலமும், அவரது அரசியல் அடையாளமும் அவர் சரியான நேரத்தில் எடுக்கும்

தன்னை வீழ்த்த நினைப்பவர்களை வீழ்த்துவதில் கெட்டிக்காரர் எடப்பாடி பழனிசாமி.. சசிகலாவை தவழ்ந்து சென்று காலில் விழுந்தவர் பின்னர் கட்சியை விட்டே விரட்டினார்.. தன்னுடைய முதல்வர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்த நினைத்த டிடிவியை ஓரங்கட்டினார்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறிவைத்த ஓபிஎஸ்-ஐ வெளியேற்றினார்.. தனது வளர்ச்சியை தடுக்க நினைத்த அண்ணாமலையை தமிழக அரசியலில் இருந்தே விரட்டிவிட்டார்.. இப்போது தெரிகிறது எடப்பாடி யாரென்று?

தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண விவசாயியாக தன் பயணத்தை தொடங்கி, இன்று அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விதம் பலரையும் வியப்பில்

ops

ஓ.பன்னீர்செல்வம்: 2026 தேர்தல் மற்றும் அரசியல் எதிர்காலம்

தமிழக அரசியலில் ‘தர்மயுத்தம்’ தொடங்கி பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனது அரசியல் வாழ்வின் மிகச் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது முதல்

sellur raju vs ops

எதுக்கு இந்த மீடியா டிராமா?.. ஓபிஎஸ்-ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய செல்லூர் ராஜு!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கட்சியில் இணையப் போவதாகப் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஓபிஎஸ்-ஸின் இந்த

eps vs ops

எல்லாரும் ஒண்ணா சேருவோம்!.. NDA கூட்டணிக்கு ஓபிஎஸ் மீண்டும் ‘ஜே’? EPS கிரீன் சிக்னல் கொடுத்தது நிஜமா?

தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு முக்கிய பேட்டியை அளித்துள்ளார். மீண்டும் தேசிய ஜனநாயக

ops son vijay

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா? – அரசியல் களத்தில் மெகா ட்விஸ்ட்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுக-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் குமார், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) விரைவில் இணையவுள்ளதாக

ops

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க