vijayakanth

கேப்டன் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் நாங்கள் ஒரு கார் வாங்கக் கூடாதா? கார் விவகாரத்தில் எழுந்த அவதூறுக்கு பிரேமலதா பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள தருணத்தில், கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் புதிய அரசியல் அத்தியாயங்களை எழுதி வருகின்றன. ஆளும் திமுகவுடன் தேமுதிக அமைத்துள்ள கூட்டணி

premalatha vijayakanth vijaya prabhakaran

பிப்ரவரி நடுவுல ஒரு ‘தரமான’ சம்பவம் இருக்கு!.. தேர்தல் களத்தை சூடாக்கும் பிரேமலதாவின் பிளான் என்ன ?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பிப்ரவரி நடுவில் நல்ல முடிவு!விருதுநகரில் செய்தியாளர்களிடம்

premalatha

யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்க கூட்டணி தான் கெத்து!.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்!

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி

premalatha vijayakanth

“2026 கூட்டணி யார்?”- கடலூர் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

premalatha vijayakanth

வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும்.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் தேமுதிக தலைவர்

premalatha vijayakanth tvk vijay

நேத்து முளைச்ச காளான்லாம் CM ஆக முடியாது.. விஜய்யை தாக்கி பிரேமலதா விஜயகாந்த் மறைமுக பாய்ச்சல்..

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் உள்ளம் தேடி இல்லம் நாடி என்கிற

Premalatha

கட்சி அலுவலக பெயர் மாற்றம்…அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சி அலுவலகத்தின் பெயர்

premalatha

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சரே சொல்வது வெட்கம்!. பிரேமலதா விளாசல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவனையில் சேர்ந்த 65 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10

stalin

கிழியாத சட்டையை கிழித்ததாக விளம்பரம் தேடியது திமுகதான்!. பிரேமலதா ஆவேசம்…

விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்