ஆர்சிபி-யில் கோலியின் அரசியல்.. காட்டுத்தீயாக பரவிய தகவல்.. நெட்டிசன்களை கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் -பேட்டர் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவது பற்றிய தகவல்

டெஸ்ட் ரீ-என்ட்ரி.. ஒரே போட்டி.. ரேங்கிங்கில் பட்டையை கிளப்பிய பண்ட்.. எந்த இடம் தெரியுமா?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். சென்னையில் நடைபெற்ற இந்தியா

இதை செய்யக்கூடாதுனு சொன்னா எனக்கு பிடிக்காது.. ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கிறார். கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான

கழட்டிவிடும் டெல்லி.. டோனி போன்று ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்.. ஒருவேளை இருக்குமோ?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரில், எந்தெந்த வீர்ர்கள்

என்னங்க இது, ரிஷப் பண்ட்-க்கு இந்த நிலையா? முன்னாள் வீரர் ஆதங்கம்

துலீப் கோப்பை 2024-25 தொடருக்கான அணிகள் விவரங்களை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடரில் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் பி டீமில்

கே.எல். ராகுல் இதை செய்யனும்.. இலங்கை செல்லும்முன் அகார்கர் சொன்னது என்ன?

கிரிக்கெட்டில் அனைத்துவித போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்கள் கொண்ட இந்திய அணி ஒருசமயத்தில் இருந்தது. அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பிரதானமாக

ருதுராஜை கேப்டன் பதவி நீக்கம்… முக்கிய வீரருக்கு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவா?… உண்மை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல சீசன்களாக மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தார். இருந்தும் அவர் எந்த சீசன் வேண்டும் என்றாலும் ஓய்வெடுக்கலாம் என்ற நிலையில்

IPL2025: தோனி ரீபிளேஸ்மெண்ட்… சிஎஸ்கேவில் இணைகிறாரா ரிஷப் பண்ட்?!

ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக நடக்க இருக்கும் மிகப்பெரிய மாற்றமாக சிஎஸ்கே அணியில் தோனிக்கு மாற்றுவீரராக ரிஷப் பண்டைக் கொண்டுவர அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்

சேட்டை பிடிச்ச பசங்க சார்.. போட்டிக்கு நடுவில் செல்பி எடுத்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா – ரிஷப் பண்ட்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற இந்த

T20 World Cup: கோலி, பண்ட் பேட்டிங் பொஷிஷன் முடிவு செய்யப்பட்டது எப்படி?

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடமளிக்கும் வகையில் விராட் கோலியை ஓப்பனராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு