சும்மா பயமுறுத்துவாங்க, ஒருத்தரும் வெளியே போக மாட்டாங்க.. ஆதரவையும் வாபஸ் பெற மாட்டாங்க.. நீங்க எல்லாம் பயப்படாம வேலையை பாருங்க.. அமைச்சர்களிடம் கெத்தாக சொன்னாரா முதலமைச்சர் விஜய்.. ஒருமுறை பதவி சுகம் அனுபவித்தவர்கள் அதை விடவே மாட்டார்கள்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக விசிக, முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம் பிடிச்சிருக்கு.. 50 வருசம் கழிச்சு காங்கிரஸ் இடம் பிடிச்சிருக்கு.. இன்னொரு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியாது.. அந்த தைரியத்தில் தான் விஜய் சொன்னாரா?
தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் அமைச்சர்கள் மத்தியில் நிலவிவரும் சலசலப்புகளையும் தயக்கங்களையும் போக்கும் விதமாக முதல்வர் விஜய் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள்