நல்லது நடந்தா அது நாங்க போட்ட விதைன்னு சொல்றது.. பெண்கள் பாலியல் கொடுமை நடந்தா, அது தவெக ஆட்சியின் கையாலகத்தனம் சொல்றது.. ஒரே மாசத்துல தமிழ்நாட்டுல பாலியல் குற்றவாளிகள் முளைச்சிட்டாங்களா? பல வருஷமா போதைக்கு அடிமையானவன் தானே இப்ப குற்றம் செய்றான்.. அப்ப அந்த போதை கலாச்சாரத்தை வளர்த்தது யார்? முன்னாடி மாதிரி இல்லை.. மக்கள் இப்ப ஒவ்வொரு விஷயத்திற்கும் கேள்வி கேட்குறாங்க.. இது கருணாநிதி காலம் இல்லை.. அடுக்குமொழி வசனம் பேசி ஏமாத்த.. டிஜிட்டல் களம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் வச்சு செய்வாங்க….

தமிழக அரசியல் அரங்கில் சமீபகாலமாக நிலவி வரும் காரசாரமான விவாதங்களும், சமூக வலைதளங்களின் தீவிரமான அரசியல் தலையீடுகளும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின்

தவெக அரசுடன் மோதல் போக்கு வேண்டாம்.. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடினால் பாடி கொள்ளட்டும்.. அரசு என்ன அறிக்கை கொடுக்கின்றதோ, அதை சட்டமன்றத்தில் வாசியுங்கள்.. சிஎம் விஜய்யை இப்போதைக்கு பகைக்க வேண்டாம்.. பகைத்தால் மக்கள் வெறுப்பு நம் பக்கம் திரும்பும்.. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி, புகுந்து விளையாடுங்கள், வச்சு செய்யுங்கள்..அங்கே சாஃப்ட் கார்னர் வேண்டாம்… கவர்னருக்கு மத்திய அரசு அறிவுரையா?

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீடித்து வந்த கடுமையான மோதல் போக்குகளில் தற்போது ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள்

வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம்.. ஆனால் இனிமேல் எப்பவுமே வெற்றி கிடைக்காது என்ற நிலை வந்தால் என்ன செய்வது? அந்த நிலையில் தான் திமுக, அதிமுக இப்போது இருக்குது.. விஜய் ஸ்ட்ராங்கா மக்கள் மனசுல உட்கார்ந்துட்டாரு.. என்ன செஞ்சாலும் கெட்ட பெயர் வாங்க வைக்க முடியலை.. அப்படியே கெட்ட பெயர் வந்தாலும் பின்னாடியே இன்னொரு ஆப்ஷனாக அண்ணாமலை வந்து நிக்குறாரு.. நம்மள இனிமேல் ஜனங்க கண்டுக்கவே மாட்டாங்க என்பது புரிய ஆரம்பிச்சிருச்சு.. அந்த காண்டு தான்…

அரசியல் களம் என்பது எப்போதுமே நிலையற்ற ஒரு தராசு போன்றது. இதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு

தவெக அரசு ஒரு விஷயத்துல தெளிவா இருக்குது.. அடுத்து ஒரு 20 வருஷத்துக்கு நம்ம ஆட்சி தான்.. போடுற ஸ்ட்ராங்கான பேஸ்மெண்ட்டை.. அடுத்து யார் வந்தாலும் விஜய் ஆட்சி மாதிரி இல்லையேன்னு சொல்ற அளவுக்கு நம்ம ஆட்சி இருக்கனும்… சென்னையை சிங்கப்பூரா மாத்துறது.. விவசாயத்துல புரட்சி பண்றது.. சாலை கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவது.. லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம்.. பக்தர்களுக்கு நிம்மதியான தரிசனம்.. முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்கு ராஜ மரியாதை.. இன்னும் ஏராளமான திட்டம் இருக்குது தம்பி….

தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் ஒரு நீண்ட கால திட்டத்துடன் மிக தெளிவாக களம் இறங்கியுள்ளது. கட்சியின் உயர்மட்ட

குடும்பத்துக்காக தான் வேலை பாக்குறீங்க.. லஞ்சம் வாங்கி வேலையை இழந்துடாதீங்க.. குடும்பத்தை நட்டாத்துல விட்றாதீங்க.. லஞ்சம் வாங்கினால் தயவு தாட்சயம் இன்றி சஸ்பென்ஸ் அல்லது டிஸ்மிஸ் தான்.. அரசு ஊழியர்கள் வேலை முக்கியமா? அதுல வர்ற சம்பளம் முக்கியமா? இல்லை லஞ்சப்பணம் முக்கியமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. அரசு ஊழியர்களுக்கு மரண பயத்தை காட்டிய தவெக அமைச்சர்கள்…

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எச்சரிக்கைகள் தற்காலத்தில் அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளன. அரசு ஊழியர்கள் தங்களின் கடமையை

விஜயபாஸ்கர் ராஜினாமாவோட சேர்த்து 6 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. நியாயமா இந்த தேர்தல் அக்டோபருக்குள்ள வரனும்.. ஆனால் பாஜக வரவிடுமா? தவெக 6லும் ஜெயித்துவிட்டால் 113 ஆயிடும்.. காங்கிரஸோட 5ஐ சேர்த்தா மெஜாரிட்டி கிடைச்சிரும்.. தவெக டென்ஷன்ல்லயே வச்சிருக்க விரும்பும் பாஜக.. இடைத்தேர்தலை ஏதாவது காரணம் காட்டி ஒத்திவைக்க திட்டமா? திமுக, அதிமுகவும் அதைத்தான் விரும்புகிறதா? விஜய் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய பின் இடைத்தேர்தல் வந்தால் ஜெயித்துவிடலாம் என்ற நப்பாசையா?

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய அதிகார போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அதிரடி ராஜினாமா, ஏற்கனவே

ஒரே நாளில் 5 பாலியல் வன்கொடுமைங்கிறது கொஞ்சம் மோசமான நிலை தான்.. முதல்வர் விஜய்க்கு இது சற்று பின்னடைவு தான்… ஒரே நேரத்தில் தவெக அரசு மீது அட்டாக் செய்யும் ஸ்டாலின், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கனிமொழி மற்றும் வானதி சீனிவாசன்.. இவர்கள் எல்லாம் மக்கள் மீதான அக்கறையில் விமர்சனம் செய்யவில்லை.. தவெக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்.. அதில் குளிர்காய வேண்டும்.. அது தான் அவர்களது எண்ணம்.. எனவே விஜய் அவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.. என்னென்ன நடவடிக்கைகள் என்பதை பேச வேண்டும்.. குற்றவாளிகளுக்கு சீக்கிரமாக கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும்.. இது அவருக்கு ஒரு சேலஞ்ச் தான்…

தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து இடங்களில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளதுடன், தற்போதைய சூழலில் இது சற்று மோசமான மற்றும் கவலைக்குரிய நிலையையே

அதிமுகவை காலி பண்ணினால் தான் கடைசி வரைக்கும் முதல் இரண்டு இடத்தில் தவெக இருக்கும்.. மும்முனை போட்டி ஒரு தடவை ஜெயிச்சி கொடுத்துருச்சு.. எல்லா தடவையும் இதே மாதிரி நடக்கும்ன்னு நினைக்க முடியாது.. அதிமுக ஜோலியை முடிச்சிட்டா தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில் தான் போட்டி இருக்கும்.. திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் இப்ப தவெக பக்கம் இருக்குறதனால், ஈசியா திமுகவை தோற்கடிச்சிடலாம்.. இதுதான் தவெக மேலிடத்தின் மாஸ்டர் பிளானா?

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக்

என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா! கட்சி ஆரம்பிச்ச ரெண்டு வருஷத்துல அதிகாரத்தை பிடிச்ச முதல்வர் விஜய், அந்த அதிகாரத்தை தக்க வைக்க என்ன செய்யனும்ன்னு தெரியாதா? விஜய் ரொம்ப ஷார்ப்புங்க.. 2026ல்ல மட்டுமில்ல, 2031, 2036ல்லயும் ஜெயிக்க என்ன செய்யனும்ன்னு அவருக்கு தெரியும்.. அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கவிழ்த்துடலாம்ன்னு நினைச்சா, நினைக்கிறவன் தான் முட்டாள்.. விஜய்யோட வளர்ச்சி இது ஆரம்பம் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது…

தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ திருப்பங்கள், வியூகங்கள் மற்றும் அதிரடி மாற்றங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் என்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தின்

திமுகவும் அதிமுகவும் தங்களுடைய கோர் ஓட்டு வங்கியையே காப்பாற்ற திணறிகிட்டு இருக்காங்க.. ஆனால் தவெக என்னடான்னா, ஜென் ஸி ஓட்டை மொத்தமா அள்ளிகிட்டு அடுத்ததா ஜென் ஆல்ஃபா ஓட்டையும் குறி வைக்குறாங்க.. அதுக்கு அடுத்ததா இப்ப ஐந்து வயதில் இருந்து 10 வயதில் இருப்பவர்களை குறி வைப்பார்கள்.. பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங்க போடுறாங்க.. இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்கு தவெக ஆட்சி தான்…

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அண்மைய அரசியல் நகர்வுகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. பல தசாப்தங்களாகத்