இந்தியாவில் மோசடி கும்பல்கள் பெருகிவிட்ட நிலையில் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் ஆப் பிங்க் என்ற பெயரில் மோசடியை தொடங்க ஆரம்பித்து உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஏராளமான வசதிகள்...
அடிக்கும் வெயிலுக்கு ஏசி உபயோகிக்காதவர்கள் என யாரையுமே பார்க்க இயலாது. அனைத்து வீட்டிலும் ஏசி என்ற ஒரு பொருள் உள்ளது. பெரும்பாலும் பகலை விட இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்குவதற்கு ஏசி என்பது தேவைப்படுகிறது. பொதுவாக...
வாட்ஸ் ஆப் பேங்கிங் என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதியாகும். இதில் நாம் வங்கி சம்பந்தமான தகவல்களையோ அல்லது வங்கி சம்பத்தமான வசதிகளையோ பெறலாம். மேலும் இந்த வசதியின் மூலம் நாம் வங்கி கணக்கில் உள்ள...
இந்திய நாட்டில் பிறந்த குடிமகன் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம். இதனை வாக்களிக்க மட்டுமல்லாமல் நாம் தேர்வு எழுத செல்லும்போது, வங்கி கணக்கினை தொடங்கும் போது என பல அத்தியாவசியமான தேவைகளுக்கு ஆவணமாக...
இந்த காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. சாமனிய மக்கள் தங்கத்தினை வாங்குவதற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. வரும்காலங்களில் தங்கத்தின் விலை எவ்வளவு உயரும் என கூறவே முடியாது. எனவே இப்படியான சூழ்நிலையில்...
தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வருமான வரியாக கட்ட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை இந்த தொகையை திரும்ப பெறுவதற்கு நாம் ஃபார்ம் 16 எனும் ஆவணத்தை சமர்ப்பிக்க...
மக்களின் பணத்தை சேமுக்கும் எண்ணத்தில் இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்யவே இவ்வாறான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம்தான் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு...
இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இதற்கு காரணம் நாட்டில் பெருகிவரும் வாகனங்களே. இந்த நெரிசல்களின் மூலம் பெரும்பாலான இடங்களில் விபத்தும் ஏற்படுகின்றன. எனவே இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அமைச்சர் நிதி...
விசா என்பது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஆவணம் ஆகும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல் கூட நாம் பெரும்பாலான...
மனிதருக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். ஒவ்வொரு மனிதரின் வாழ்வியல் ஆதாரத்திற்கு பணம் முக்கியம். இந்தியாவில் அவ்வப்போது பணமதிப்பிழப்பினை இந்திய அரசு அறிவித்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு...