rain

டிப்வா புயல் வலுவிழப்பு.. ஆனாலும் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கையை பதம் பார்த்த ‘டிட்வா’ புயலானது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நேற்றுடன் முற்றிலும் வலு குறைந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புயல்

rain

விடாது துரத்தும் ‘டிட்வா’ புயல் மழை.. நாளை விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கி

cyclone ditwah

சரி டிட்வா போயிட்டு வாங்க.. சென்னையை விட்டு நகரும் தாழ்வு மண்டலம்..

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையை விட்டு விலகிச் செல்வதால், தலைநகர் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர். இந்திய

weather conditions

ஐந்து மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’.. இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.. இதுல உங்க மாவட்டம் இருக்கா ?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று (டிசம்பர் 1) வட தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட்

cyclon

தூத்துக்குடி, நெல்லையில் 30 மணி நேரத்தைத் தாண்டிய அடைமழை..’டிட்வா’ புயலால் கடும் குளிர்!

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 30 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அடைமழை; புயல் நகர்ந்த பின்னரே மழை குறையும் – வானிலை ஆய்வு மையம் தகவல். தூத்துக்குடி,

cyclone ditwah

வலுப்பெற்று நகரும் டிட்வா புயல்.. கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..

டிட்வா புயல் இலங்கையில் இருந்து 7 கிலோமீட்டர் வேகத்திலல் இந்தியாவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. இது வருகிற முப்பதாம் தேதி வட தமிழகம் பகுதியை அடையக் கூடும்

Cyclone Ditwah

உருவானது டிட்வா புயல்.. கனமழை அப்டேட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்..

இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதற்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ