சென்னை – திருச்சி இனி 3 மணி நேரம் தான்.. வருகிறது பசுமை வழி விரைவுச்சாலை.. ரூ.20000 கோடி மதிப்பீடு.. ஸ்பீடுன்னா என்னன்னு இனி தமிழ்நாடு பார்க்கப்போகுது! பரனூர் டூ செங்கல்பட்டு டிராபிக்ல மாட்டி ரெண்டு மணி நேரம் நின்னுகிட்டு ‘நெக்ஸ்ட் என்ன?’னு யோசிச்ச ஜனங்களுக்கு… இந்த 6 வழிச்சாலைதான் பதில்! வீக்கெண்ட்ல வண்டியை எடுத்தா சிக்னல் இருக்காது, நெரிசல் இருக்காது… போற ரூட்ல ஸ்பீடு மட்டும்தான் இருக்கும்!
சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைக்கும் நோக்கில், ஒரு பிரம்மாண்டமான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் நனவாகத் தொடங்கியுள்ளது.