அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதான்னு எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.. அந்த வாழ்க்கை குறித்து மக்கள் கேள்வி கேட்கவில்லை.. ஏனெனில் அவர்கள் மக்கள் நலன் குறித்து

அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதான்னு எல்லோருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது.. அந்த வாழ்க்கை குறித்து மக்கள் கேள்வி கேட்கவில்லை.. ஏனெனில் அவர்கள் மக்கள் நலன் குறித்து

mgr tvk vijay

எம்ஜிஆர் மாதிரி விஜய்யால் ஜெயிக்க முடியாது என்றார்கள்.. ஆனால் விஜய் ஜெயித்துவிட்டார்.. இப்போது அதே வாய்கள் விஜய் மாதிரி மற்ற நடிகர்கள் ஜெயிக்க முடியாது

எம்ஜிஆர் மாதிரி விஜய்யால் ஜெயிக்க முடியாது என்றார்கள்.. ஆனால் விஜய் ஜெயித்துவிட்டார்.. இப்போது அதே வாய்கள் விஜய் மாதிரி மற்ற நடிகர்கள் ஜெயிக்க முடியாது என்கிறார்கள்.. அப்படியென்றால்

எம்ஜிஆர், என்.டி.ஆரின் முதல் வெற்றிக்கும் விஜய்யின் முதல் வெற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.. எம்ஜிஆர் திமுக என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்தார், அதுவும் கம்யூனிஸ்ட் கூட்டணியோடு.. என்.டி.ஆர், காங்கிரஸ் என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்தார். ஆனால் விஜய்யோ திமுக, அதிமுக என்ற 2 பிரமாண்ட கட்சிகள்.. காங்கிரஸ், பாஜக என்ற 2 தேசிய கட்சிகள்..மற்றும் விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகள்.. இத்தனையையும் வீழ்த்தியுள்ளார், அதுவும் தனித்து.. இதற்கு ஒரே காரணம் மக்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பு.. இந்த அன்பை மக்களிடம் இருந்து விஜய்யை யாராலும் பிரிக்க முடியது..

தமிழக அரசியலின் நீண்ட நெடிய வரலாற்றில், இதுவரை எந்த ஒரு தலைவரும் காணாத வகையில் ஒரு மாபெரும் அரசியல் சாதனையை படைத்து இன்று கோட்டையில் அமர்ந்துள்ளார் மக்கள்

எம்ஜிஆர் மாதிரி, கருணாநிதி மாதிரி, ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்ய நான் முதல்வராகலை.. என்னை மாதிரி தான் ஆட்சி செய்வேன்.. பழைய பஞ்சாங்கம் எல்லாம் இனிமேல் எடுபடாது.. டிஜிட்டல் உலகில் எந்த திட்டத்தை எப்படி செய்யனும்ன்னு எனக்கு தெரியும்.. வருங்காலத்தில் வரும் முதல்வர்களுக்கு இதுவொரு அடிப்படையா இருக்கும்.. என் மக்களுக்கு ஆயுசுக்கும் மனசுல இருக்குற மாதிரி இந்த தமிழ்நாட்டை மாத்தி காட்டுவேன்.. முதல்வர் விஜய் சபதம்?

தமிழக அரசியலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய அரசியல் பாணிகளை மாற்றி அமைத்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நிர்வாக முறையை உருவாக்கத் தமிழக முதல்வர் விஜய்

அண்ணாமலை ஒரு மேம்படுத்தப்பட்ட சீமானாகவோ, வைகோவாகவோ, விஜயகாந்தாகவோ வரமுடியுமே தவிர, ஒரு எம்ஜிஆர், ஜெயலலிதா , விஜய் போல் வரமுடியாது.. அண்ணாமலை ஒரு கரீஷ்மா லீடர் இல்லை.. அவரால் அரசியலில் ஓரளவுக்கு தாக்கு பிடிக்க முடியுமே தவிர, ஆட்சியை பிடிக்க முடியாது.. விஜய் இருக்கும் வரை அண்ணாமலை 2வது அல்லது 3வது இடத்தை பிடிக்கலாம்.. அவருக்கென்று ஒரு காலம் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

தமிழக அரசியல் களம் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலையின் அரசியல் வளர்ச்சி மற்றும் அவருக்கான இடம் குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கலந்த கலவை தான் விஜய்.. டீசண்ட் அரசியல் செய்யவும் தெரியவும், சாட்டையை எடுத்து சுழற்றவும் தெரியும்.. 2 வருஷ அரசியல்வாதின்னு ஏளனமா பார்க்காதீங்க.. 70 வருட கட்சிகளை வீட்டுக்கு அனுப்பியிருக்கேன்… அரசியல்ங்கறது எனக்கு புதுசு கிடையாது, முப்பது வருஷமா கவனிச்சுக்கிட்டு இருக்கேன்… யார் எங்க தப்பு பண்ணாங்கங்கறது எனக்குத் தெரியும், அதனாலதான் என் ஒவ்வொரு அடியும் துல்லியமா இருக்கு!

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையையும், ஜெயலலிதாவின் உறுதியான நிர்வாகத் திறனையும் ஒருங்கே பெற்ற தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார். மக்களின் தேவைகளை உணர்ந்து அன்பு

எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி தான் ஆட்சி அமைத்தது.. ஆனால் அப்போதெல்லாம் அதிமுகவில் இருந்து யாரும் சாரை சாரையாக திமுகவுக்கு செல்லவில்லை.. எப்படியும் 5 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இரு கட்சிக்கும் இருந்தது.. ஆனால் விஜய்யிடம் இரு கட்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன.. இரு கட்சிகளுக்கும் இனிமேல் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.. எனவே தான் அதிமுக கூடாரம் காலியாகிறது.. திமுகவில் உள்ளவர்களுக்கு பனையூர் கதவு அடைக்கப்பட்டுவிட்டது, இல்லாவிட்டால் திமுக கூடாரமும் காலியாகியிருக்கும்… அரசியல் விமர்சகர்கள்….

தமிழக அரசியல் களம் அதன் அரை நூற்றாண்டு கால வரலாற்றில் கண்டிராத ஒரு புதிய தத்துவார்த்த மற்றும் அதிகார மாற்றத்தை தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில்,

எம்ஜிஆர் திமுகவை மெச்சூரிட்டியாக ஹேண்டில் செய்தார்.. ஜெயலலிதா திமுகவை ஒழிக்க வேண்டும் என்று அராஜக போக்கில் நடவடிக்கை எடுத்தார்.. ஆனால் எம்ஜிஆர்ம், ஜெயலலிதாவை விட ஒரு படி மேலே போய் விஜய் திமுக கண்ணில் விரலை வைத்து ஆட்டுவார்.. எம்ஜிஆர் ஜெயலலிதா செய்தது தனிப்பட்ட பகை.. ஆனால் ஊழல் செய்தவர்களை தண்டிக்கும் நடவடிக்கையை எடுப்பதன் மூலம் திமுகவை நிலைகுலைய வைப்பார் முதல்வர் விஜய்.. அரசியல் விமர்சகர்கள்….

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது நிலவி வரும் புதிய அரசியல் நகர்வுகள் மற்றும் தவெக தலைமயிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள்

mgr tvk vijay

ஜனங்களுக்கு ஒரு லீடரை மனசார பிடிச்சிருச்சுன்னா, நீங்க என்னதான் குத்தம் குறை சொன்னாலும் அது மக்கள் மனசுல ஏறாது! நீங்க பழி போடணும்னு நெனச்சு பேசுற ஒவ்வொரு வார்த்தையும், விஜய் மேல வச்சிருக்கிற நம்பிக்கையில பட்டுத் தூள் தூளாகிடும், பாத்துக்கோங்க!”

ஜனநாயக அரசியல் களத்தில் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆட்சியை அல்லது ஒரு முதலமைச்சரைப் பிடித்துவிட்டால், அதற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும் அவை மக்கள்

எனக்கு இன்னொரு முகம் இருக்கு…அது ‘ஆறுமுகம்’! அந்த படையப்பனோட இன்னொரு முகம்…அதை நீ பார்க்காத, தாங்க மாட்ட! நொந்திடுவ.. திமுக ஆளுங்கட்சியா செய்ததை விட எதிர்க்கட்சியா பலமடங்கு செய்யும்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவையே ஆட்டி வச்சவங்க, விஜய்யை சும்மா விடுவாங்களா? ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஒரிஜினல் முகத்தை பார்த்த திமுககாரங்க, இன்னும் விஜய்யோட ஒரிஜினல் முகத்தை பார்க்கலை.. பார்த்தா தாங்க மாட்டாங்க…

தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு வெளிப்படையான முகமும், அதே நேரத்தில் யாருமே கணிக்க முடியாத அளவுக்கு மிகவும் பலம் வாய்ந்த மற்றொரு உள்முகமும் இருப்பது