தமிழ்நாட்டில் ஒரு எம்ஜிஆர் தான், ஒரு விஜய் தான்.. கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆருன்னு வேஷம் போட்டவங்க மண்ணை கவ்வுனாங்க.. அதேபோல் விஜய் போல் வரலாம்ன்னு முயற்சி செஞ்சா அது எந்த காலத்திலும் முடியாது.. மதவாத கட்சியின் தலைவராக இருந்து, மோடி, அமித்ஷாவின் ஆசியால் கட்சி ஆரம்பித்தால் அண்ணாமலையை மக்கள் நம்பிவிடுவார்களா? விஜய் அரசியலில் இல்லாதபோது அண்ணாமலையை ஒரு மாற்றமாக மக்கள் பார்த்தது உண்மை தான்.. ஆனால் இப்போது உண்மையான மாற்றம் வந்துவிட்ட பிறகு அண்ணாமலையை மக்கள் மறந்துவிடுவார்கள்.. மோடி, அமித்ஷாவின் இன்னொரு வியூகம் தான் அண்ணாமலையின் தனிக்கட்சி.. இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்…
தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் மனங்களைக் கவர்ந்த தனித்துவமான ஆளுமைகளுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்குப்